-
காவல் செய்திகள்
உயிருடன் இருக்கும் மனைவிக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்ட் அடித்து மற்றொரு பெண்ணை ஏமாற்றி இரண்டாவது திருமணம் செய்துகொண்ட அதிர்ச்சி சம்பவம்!?
நடவடிக்கை எடுக்காத சமையநல்லூர் மகளிர் காவல் ஆவ்வாளர் !!
மதுரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுப்பாரா !?.உயிருடன் இருக்கும் மனைவிக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்ட் அடித்து இரண்டாவது திருமணம் செய்துக் கொண்டக்காமக்கொடூரன் மீதுநடவடிக்கை எடுக்காத சமையநல்லூர் மகளிர் காவல் ஆவ்வாளர்!! மதுரை மாவட்டக் காவல்…
Read More » -
கல்வி
-
மருத்துவம்
கொரோனா வார்டில் பயன்படுத்தும் மருத்துவக் கழிவுகளால் கொரோனா மற்றும் தொற்று நோய் பரவும் அபாயம்! நடவடிக்கை எடுக்காத சிங்காநல்லூர் இ எஸ் ஐ மருத்துவமனை முதல்வர்!? நோய் பரவாமல் தடுக்க சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்குமா!?
கொரோனா வார்டில் பயன்படுத்தும் மருத்துவ கழிவுகளை பொதுமக்கள் செல்லும் பாதையில் சுகாதாரமற்ற நிலையில் போட்டிருப்பதால் கொரோனா மற்றும் தொற்று நோய் பரவும் அபாயம்! நடவடிக்கை எடுக்காமல் அலட்சியப்…
Read More » -
அரசியல்
-
தகவல் அறியும் உரிமைச் சட்டம்
-
மாவட்டச் செய்திகள்
கேரளாவுக்கு கிராவல் மண் கடத்திய டிப்பர் லாரியை விடுவிக்க 5 லட்சம் லஞ்சம் கேட்கும் பொள்ளாச்சி சார் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் !?
மதுரையை ஆட்சியாளர் சர்ச்சையை தொடர்ந்து பொள்ளாச்சி சார் ஆட்சியர் நேர்முக உதவியாளர் திருட்டு மண் கடத்தும் மாபியா கும்பலிடம் 5 லட்சம் லஞ்சம் கேட்டதாக அதிர்ச்சித் தகவல்!…
Read More » -
கல்வி
தமிழ்வழிக் கல்விச் சான்று வழங்க பணம் மற்றும் சாக்பீஸ் பாக்ஸ் லஞ்சம் கேட்கும் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்!! கீழ்த்தரமாக நடந்து கொள்ளும் அரசு தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்குமா பள்ளிக்கல்வித்துறை!?
தமிழ்நாட்டில் டிஎன்பிசி குரூப் 4 தேர்வு நடக்க உள்ளது. தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.இதைத்தொடர்ந்து மாணவர் மாணவிகள் பலர் குரூப்-4 தேர்வில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் தமிழ்வழிக்…
Read More » -
காவல் செய்திகள்
-
ஈழத் தமிழர்கள்
திருச்சி சிறப்பு முகாமில் மனித உரிமை மீறல் நடப்பதாகவும் மனநலம் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடும் தமிழீழ போராளியை காப்பாற்றவும் சிறப்பு முகாம் சிறை நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க தமிழ் நாடு மனித உரிமை ஆணையத்தில் மனு தாக்கல்!
திருச்சி சிறப்பு முகாமில் மனநலம் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடும் தமிழீழ போராளியை காப்பாற்றவும் மனித உரிமை மீறலில் ஈடுபடும் நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க தமிழ் நாடு…
Read More » -
காவல் செய்திகள்
சிவகங்கை மாவட்டம் பள்ளத்தூர் காவல் ஆய்வாளர் சில்வியா ஜாஸ்மின் மீது ஒழுங்கு நடவடிக்கை நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டுள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர்!
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பள்ளத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் சில்வியா ஜாஸ்மின் மீது ஒழுங்கு நடவடிக்கை நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டுள்ளார் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்!…
Read More »