-
சென்னை மாவட்டச் செய்தி
சதுப்பு நிலத்தில் ஆக்கிரமிப்பு!?காற்றில் பறக்க விடப்பட்ட பசுமைத் தீர்ப்பாயத்தில் நீதி மன்ற உத்தரவுகள்? கண்டுகொள்ளாத சென்னை மாவட்ட நிர்வாகம். !நடவடிக்கை எடுப்பாரா தமிழக முதல்வர்!?
பெருங்குடி துரைப்பாக்கம் பள்ளிக்கரணை சதுப்பு தலங்களில் ஆக்கிரமிப்பு! பெருங்குடி துரைப்பாக்கம் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் வீடுகட்ட அனுமதி வழங்கக் கூடாது என்று பசுமை தீர்ப்பாயம் தமிழக அரசுக்கு…
Read More » -
அரசியல் காமெடி
-
மாவட்டச் செய்திகள்
கள்ளழகர் ஆற்றில் இறங்கும் இடத்தின் அருகில் வழக்கத்திற்கு மாறாக அமைச்சருக்கு தனியாக மண்டகப்படி அமைத்ததால் கூட்ட நெரிசலில் உயிரிழப்பு ஏற்பட்டது! உயிரிழப்பு ஏற்பட்டால் கோவில் நிர்வாகம் 5கோடி ரூபாய் காப்பீடு செய்ததை மறைக்க நினைக்கும் மாவட்ட நிர்வாகம்!?
கூட்ட நெரிசல் ஏற்பட்டு உயிரிழப்பு வரை சென்றதற்கு மதுரை மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையின் அலட்சியப் போக்கு தான் காரணம்!?? வரலாற்றிலேயே முதல்முறையாக கூட்டநெரிசலில் இரண்டு…
Read More » -
தமிழக அரசு
உரிமைமைகளை மட்டும் கேட்கக் கூடாதா!? உயிரை பணயம் வைத்து ஒரு லட்சம் மின் இணைப்பு கொடுத்த மின் ஊழியர்களின் குமுறல்!? ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவாரா தமிழக முதல்வர்!??
கடந்த ஓராண்டு காலம் மும்முனை மின்சாரம் பாதிப்பு இல்லை விவசாயிகள்.விவசாயிகள் நலன் சார்ந்து அனைத்து விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் .வழங்க வேண்டும்.விவசாயிகளின் நலன் காக்க.. வேளாண் உற்பத்தியை…
Read More » -
விவசாயம்
-
தமிழ்நாடு அரசு செய்திகள்
700 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமான கட்டப்பட்டு வரும் புதிய புற நகர் பேருந்து நிலையத்தை பிரபல தணியார் நிறுவனத்திடம் ஒப்படைக்க தமிழக அரசு முடிவு!?
அதிமுக&பிஜேபி கட்சிகள் எதிர்ப்பு!!700 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமான கட்டப்பட்டு வரும் புதிய புற நகர் பேருந்து நிலையத்தை பிரபல தணியார் நிறுவனத்திடம் ஒப்படைக்க தமிழக அரசு முடிவு!?அதிமுக பிஜேபி…
Read More » -
சினிமா
இலவச திரைப்பட பயிற்சிக் கல்வி (நாம் அறக்கட்டளைக்கு) ஒரு கோடி ரூபாய் வாரி வழங்கிய கலைப்புலி எஸ் தாணு!வெற்றிமாறன் கைநீட்டி காண்பிக்கும் மாணவருக்கு V. கிரியேஷன் தயாரிப்பில் இயக்குனர் வாய்ப்பு கலைப்புலி எஸ் தாணு அறிவிப்பு!
இரண்டும் வருடம் முன்பு ஆரம்பித்த வெற்றி மாறனின் திரைப்பட கல்வி பயில நாம் அறக்கட்டளை ஆரம்பித்து கொரோனா பேரிடர் காலத்தில் செயல்படுத்த முடியாமல் கடந்த 5 மாதங்களுக்கு…
Read More » -
மாவட்டச் செய்திகள்
10 கோடி ரூபாய் மதிப்புள்ள 50 வருட பாரம்பரிய அரசு பள்ளி ஒன்றை ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்கள் வைத்து பாத்திரப் பதிவு செய்து மோசடி !! மோசடிக் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க பத்திரப் பதிவு ஐஜி யிடம் புகார்!
போலி ஆவணங்கள் வைத்து பாத்திரப் பதிவு !! புதுக் கோட்டை மாவட்டம் கோவிலூர் வட்டம் கந்தவரக் கோட்டையில் மூன்று பள்ளிகள் உள்ளன. மூன்று பள்ளிகளின் வரலாறு. இதோ..…
Read More » -
ஆன்மீகத் தளம்
-
மாவட்டச் செய்திகள்
லஞ்ச ஊழலில் கொடிகட்டி பறக்கும் கொள்ளிடம் மேலாண்மை உதவி இயக்குனர் !!குடும்பத்தைப்பற்றி வாட்ஸ் ஆப் இல் கொள்ளிடம் அவதூறு பரப்பிய அதிமுக ஒன்றியச் செயலாளர் மீது சைபர் கிரைம் போலீசில் புகார்!? ஒன்றியச் செயலாளர் பதவி பறிக்கப்படுமா!?
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா மேலாண்மை உதவி இயக்குனர் சுப்பையன் குடும்பதைப் பற்றி அவதூராக முகநூலில் பதிவிட்ட கொள்ளிடம் அதிமுக ஒன்றியச் செயலாளர் நற்குணன் மீது சைபர்…
Read More »