Year: 2023
-
மாவட்டச் செய்திகள்
குட்டைகளில் வண்டல் மண் கடத்தல் ! கண்டும் காணாமல் இருக்கும் உடுமலை வருவாய்த்துறை & காவல்துறை அதிகாரிகள்! நடவடிக்கை எடுப்பார்களா!? புதிதாக பொறுப்பு ஏற்றுள்ள திருப்பூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்!
திருப்பூர் மாவட்ட புதிய ஆட்சியாளர் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர் அவர்களது மக்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்! திருப்பூர் மாவட்ட புதிய தா.கிறிஸ்துராஜ் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஏரிகள்…
Read More » -
மாவட்டச் செய்திகள்
பல மாதங்களாக திறந்தவெளி கழிவுநீர் கால்வாய்கள் சேதம் அடைந்து கழிவுநீர் தேங்கி சுகாதாரமற்ற நிலையில் இருப்பதால் தொற்று நோய் பரவும் அபாயம்! கண்டுகொள்ளாத அருப்புக்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் !விருதுநகர் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பாரா!?
பல மாதங்களாக கழிவுநீர் கால்வாயில் சேதம் அடைந்து கழிவுநீர் தேங்கி நிற்பதால் தொற்று நோய் பரவும் அபாயம்! விருதுநகர் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பாரா!? தமிழக அரசின்…
Read More » -
மாவட்டச் செய்திகள்
மூன்று சிறுவர்கள் மாயம்! புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத தேனி மாவட்ட காவல்துறை! மீட்டெடுப்பாரா தேனி மாவட்ட ஆட்சியர்!!
மத்திய பிரதேசத்தில் வேலை இருப்பதாக சென்ற மலைவாழ் பழங்குடியின சிறுவர்கள் மூன்று பேர் மாயம்!தங்கள் குழந்தைகளை மீட்டுத் தரும்படி தேனி மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க சிறுவர்களின்…
Read More » -
வனத்துறை
மலையை விட்டு வெளியேற நிபந்தனை விதிக்கும் மழை வாழ் மக்கள்!
திணறும் தேனி மாவட்ட ஆட்சியர் மற்றும் வனத்துறை!மலையை விட்டு வெளியேற நிபந்தனை விதிக்கும் மழை வாழ் மக்கள்!திணறும் தேனி மாவட்ட ஆட்சியர் மற்றும் வனத்துறை!இந்தியாவில் மலைப் பகுதியில் வாழும் பழங்குடிகள், ஆதிவாசிகள் என அனைவரும்…
Read More » -
காவல் செய்திகள்
பெண்ணை கற்பழித்து கொலை செய்த ஐந்து பேர் மீது மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து கொலை செய்ய முயற்சி !? அதிர்ச்சி தகவல்
ஜேடர்பாளையம் அருகே ஆடு மேய்க்க சென்ற 21 வயது பெண் கற்பழித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் காவல் துறை 17 வயது சிறுவனை கைது செய்ய ஐந்து…
Read More » -
லஞ்ச ஒழிப்புத் துறை
லஞ்சம் பெற்றுக் கொண்டு சட்ட விரோதமாக பட்டா வழங்கி பத்திரப்பதிவு செய்து கொடுத்த அம்பத்தூர் வட்டாட்சியர்மீது நடவடிக்கை எடுப்பாரா திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்!
வாரம் ஒருமுறை கோட்டாட்சியர்கள், பட்டா தவறு திருத்தப் பணியில் ஈடுபட வேண்டுமென தமிழக முதல்வரின் உத்தரவை காற்றில் பறக்க விட்ட மாவட்ட வருவாய் கோட்டாட்சியர்கள் .திருவள்ளூர் மாவட்டத்தில்…
Read More » -
லஞ்ச ஒழிப்புத் துறை
கோவிலுக்குச் சொந்தமான கட்டிடத்தை சட்ட விரோதமாக பத்திரப்பதிவு செய்து கொடுக்க பல லட்சம் லஞ்சம்! பொள்ளாச்சி சார் பதிவாளர் மீது சாட்டையை சுழற்றுவார்களா லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள்!?
பொள்ளாச்சி சார் பதிவாளர் அலுவலகத்தில் அரசு உத்தரவுகளை காட்டில் பறக்க விட்டு கொடி கட்டி பறக்கும் லஞ்ச ஊழல் முறைகேடு! கடந்த பத்தாண்டுகளாக அதிமுக ஆட்சியில் பத்திரப்பதிவுத்துறை…
Read More » -
காவல் செய்திகள்
சட்ட விரோதமாக அளவுக்கு அதிகமாக கனிம வளம் கடத்தல்! புகார் கொடுத்த விவசாயிகளை மிரட்டும் பல்லடம் காவல் ஆய்வாளர்! நடவடிக்கை எடுப்பாரா திருப்பூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர்!
கனிம வளம் கடத்துவதாக தகவல் கொடுத்த விவசாயிகளின் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்து விடுவதாக மிரட்டி வரும் பல்லடம் வருவாய் துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள்!…
Read More » -
Uncategorized
சட்ட விரோதமாக நிலத்தை பத்திரப்பதிவு செய்ய பல லட்சம் லஞ்சம் ! ரத்து செய்து எழுமலை சார் பதிவாளர் மீது நடவடிக்கை எடுப்பாரா பத்திரப் பதிவு துறை ஐஜி!?
சுமார் இரண்டு ஏக்கர் நிலத்தின் கூட்டு பட்டாவில் இருக்கும் வாரிசுதாரர்களை மறைத்து சட்ட விரோதமாக நிலத்தை ஏழுமலை சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்து மோசடியில் ஈடுபட்டுள்ளனர்…
Read More » -
காவல் செய்திகள்
காவல் நிலையத்தில் நிறுத்தி வைத்திருந்த அரசு பேருந்தில் பட்டப் பகலில் பேட்டரி திருட்டு! வழக்கு பதிவு செய்ய மறுத்த கொடை ரோடு அம்மையநாயக்கனூர் காவல் ஆய்வாளர்!
நடவடிக்கை எடுப்பாரா திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்!?மதுரை மாவட்டம் சோழவந்தான் பணிமனையின் அரசு பேருந்து 8/05/2023 அன்று மதுரை ஆரப்பாளையத்தில் இருந்து கோவைக்கு மதியம் 2.40 மணிக்கு பயணிகளை ஏற்றுக் கொண்டு (TN.59 N.2432)புறப்பட்டு…
Read More »