Month: April 2024
-
காவல் செய்திகள்
24 மணி நேரம் போலி மதுபாட்டில் கள்ளச்சந்தையில் விற்பனை நடக்கும் கரூர் நகரம்! மாதம் 10 லட்ச ரூபாய் கல்லாக கட்டும் கரூர் மாநகர காவல்துறை! நடவடிக்கை எடுக்காத மாவட்ட ஆட்சியர்! போதையில் சிக்கித் தவிக்கும் இளைஞர்களை காப்பாற்ற தமிழக முதல்வர் நடவடிக்கை எடுப்பாரா!
கரூர் பேருந்து நிலையம் பின்புறம் உள்ள சாலையில் முத்தூட் பைனான்ஸ் எதிரே உள்ள டாஸ்மாக் பார் அருகில் உள்ள சந்துக்குள் சட்ட விரோதமாக போலி மதுபாட்டில் விற்பனை…
Read More » -
காவல் செய்திகள்
மதுரை மாவட்டம் பெண்ணை கொடூரமாக கொலை செய்து சாக்கு முட்டையில் கட்டி கிணற்றில் வீசிச் சென்ற கொடூர சம்பவம்.
சமயநல்லூர் பெண்ணை கொலை செய்து சாக்கு முட்டையில் கட்டி கிணற்றில் வீசிச் சென்ற கொலையாளிகளை பிடிக்க மாவட்ட கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் தனிப்படை காவல்துறை தேர்தல் வேட்டையில்…
Read More » -
கனிமவளத்துறை
பல ஆயிரம் கோடி மதிப்புள்ள இயற்கை மலை குன்றுகள் மற்றும் இயற்கை வளங்கள் பாலைவனமாக மாறும் அதிர்ச்சி வீடியோ! மணல் மாபியாக்களிடம் பலகோடி ரூபாய் லஞ்சம் வாங்கியுள்ள திண்டுக்கல் மாவட்ட கனிம வளத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம்!
இயற்கை வளங்களை காப்பாற்ற நடவடிக்கை எடுப்பாரா தமிழக முதல்வர்!பல ஆயிரம் கோடி மதிப்புள்ள இயற்கை வளங்களை பாலைவனமாக மாறும் அதிர்ச்சி வீடியோ! பலகோடி ரூபாய் லஞ்சம்!இயற்கை வளங்களை காப்பாற்ற நடவடிக்கை எடுப்பாரா தமிழக முதல்வர்!பல ஆயிரம்…
Read More » -
காவல் செய்திகள்
பழனியில் பிறந்தநாள் அன்று சாமி தரிசனம் செய்து திரும்பிய 8 வயது சிறுவன் திடீர் மரணத்தால் சோகத்தில் மூழ்கிய சிறுவனின் குடும்பம் !
பழனியில் 8 வது பிறந்த நாள் அன்று குடும்பத்துடன் முருகனை தரிசனம் செய்துவிட்டு கீழே இறங்கிய சிறுவன் திடீர் மரணம்.பழனி ஏப்ரல். 11ஈரோடு மாவட்டம் சாக் கவுண்டன்…
Read More » -
காவல் செய்திகள்
மது போதையில் பெண்ணை பலாத்காரம் செய்தபாஜக நிர்வாகி தலை மறைவு!
திண்டுக்கல் மேற்கு மாவட்ட பாஜகவின் தொப்பம்பட்டி ஒன்றிய பார்வையாளரும், மாவட்ட சொயலாளருமான வயலூர் பகுதியை சேர்ந்தவர் மகுடீஸ்வரன்” இவரது மனைவி தொப்பம்பட்டி ஊராட்சி மன்ற தலைவராக உள்ளர்.08/05/2024…
Read More » -
காவல் செய்திகள்
வழக்கறிஞரை தாக்கிய குற்றவாளிகளை கைது செய்யாத வாடிப்பட்டி காவல்துறையை கண்டித்து வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்.
மதுரை வாடிப்பட்டி நீதிமன்றம் முன்பு வழக்கறிஞரை தாக்கிய குற்றவாளிகளை கைது செய்ய கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர். மதுரை மாவட்டம் வாடிப்பட்டி நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிபவர் சந்திரசேகர் இவரை…
Read More »