reportervision
-
Uncategorized
வருவாய்த்துறை அமைச்சரின் சொந்தத் தொகுதியின் அவல நிலை!இலவச வீட்டு மனை பட்டா கேட்டு கொடுக்கும் மனுக்கள் மீது தவறான தகவலை கூறி தொடர்ந்து நிராகரித்து வரும் அருப்புக்கோட்டை வருவாய்த்துறை அதிகாரிகள் மீது தமிழக முதல்வர் நடவடிக்கை எடுப்பாரா?!
2021 திமுக கட்சி வெற்றி பெற்று தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பு ஏற்ற பின்பு கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் ஏழை, எளியோருக்கு 6,52,559 இலவச வீட்டுமனை…
Read More » -
மாவட்டச் செய்திகள்
விவசாய நிலத்திற்குள் தஞ்சம் அடைந்துள்ள காட்டு மாடுகள் !விவசாயிகளை கொடூரமாக பாக்கி வரும் அதிர்ச்சி சம்பவம்!அச்சத்தில் விவசாயிகள்!அலட்சியப் போக்கை கடைபிடிக்கும் தேனி மாவட்ட வனத்துறை !
தேனி மாவட்டம் கீழ் வடகரை பெரிய குளத்தை சேர்ந்த விவசாயி நாகேந்திரன் (50) வழக்கம் போல் கும்பக்கரை பகுதியில் உள்ள மாந்தோப்பிற்கு இரண்டு சக்கர வாகனத்தில் வேலைக்கு…
Read More » -
மாவட்டச் செய்திகள்
தடை செய்யப்பட்ட கல் குவாரிக்கு அனுமதி வழங்க 25 லட்சம் ரூபாய் லஞ்சம் ! தேனி மாவட்ட கனிமவளத்துறை உதவி இயக்குனர் மீது சாட்டையை சுழற்றுவார்களா லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள்!?
தேனி மாவட்டத்திற்கு உட்பட்ட மலைப் பகுதிகளில் அதிக அளவில் கல் குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. தற்போதைய கணக்கின் படி 53 குவாரியில் இயங்கி வருவதாக சொல்லப்படுகிறது. இதன்மூலம்…
Read More » -
மாவட்டச் செய்திகள்
மது போதையில் குளத்திற்குள் சிக்கிக்கொண்ட நண்பரை காப்பற்ற சென்ற இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்த சோக சம்பவம்!
திண்டுக்கல் மாவட்டம் பழனி மதினா நகர் சேர்ந்தவர்களான தௌபிக் , முகமது அமிர் , தமீம் மூன்று பேரும் நண்பர்கள் . பழனியில் இருக்கும் வையாபுரி குளத்தின்…
Read More » -
காவல் செய்திகள்
கனரக டாரஸ் லாரிகளில் அளவுக்கு அதிகமாக (30 டன் வரை) திருப்பூர் மாவட்டத்திலிருந்து கேரளாவிற்கு சட்ட விரோதமாக கனிம வளம் கடத்தல்! தடுத்து நிறுத்திய சமூக ஆர்வலர்கள்! கண்டுகொள்ளாத உடுமலை உட் கோட்ட காவல்துறையினர்!
தமிழக முழுவதும் சட்ட விரோதமாக செயல்பட்டு வரும் கல் குவாரிகள் அனைத்தையும் உடனடியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல மாதங்களுக்கு முன்பே மதுரை உயர்…
Read More » -
காவல் செய்திகள்
காவல்துறைக்கு சவாலாக கஞ்சா,போலி மது பாட்டில், மற்றும் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனையில் ஈடுபட்டு வந்த சமூக விரோதிகள்! கட்டுக்குள் கொண்டு வந்த உசிலம்பட்டி டிஎஸ்பி! பாராட்டும் பொதுமக்கள்!
மதுரை மாவட்டத்தில் சட்டவிரோதமாக கஞ்சா கடத்தலில் ஈடுபடுவோர்கள் பெரும்பாலும் ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களிலிருந்து மொத்தமாக கொள்முதல் செய்து மதுரை மாவட்டத்தில் விற்பனை செய்து வந்தவர்களை தனிப்படை…
Read More » -
மாவட்டச் செய்திகள்
பராமரிப்பின்றி கிடக்கும் பழமை வாய்ந்த அய்யர்மலை கோவிலின் அவலம்! செயல் இல்லாத செயல் அலுவலர்! பக்தர்கள் நலன் கருதி நடவடிக்கை எடுக்குமா இந்து சமய அறநிலையத்துறை !
தேவாரத் திருத்தலங்களில் 64-வது தலமாகவும், காவிரி தென்கரையில் முதல் தலமாகவும் விளங்குவது, கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள அய்யர்மலை சுரும்பார்குழலி சமேத ரத்தின கிரீஸ்வரர் திருக்கோவில்.…
Read More » -
மாவட்டச் செய்திகள்
பள்ளி வளாகம் அருகே கொட்டப்படும் இறைச்சி கழிவுகளால் மாணவர்களுக்கு சுவாசக் கோளாறு தொற்றுநோய் பரவும் அபாயம்! நடவடிக்கை எடுக்காமல் கோமாவில் இருக்கும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சி நிர்வாகம்!
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி ஒன்றியம் வேம்பார் பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கோபால் பட்டியில் சுமார் 1500 குழந்தைகள் பயில கூடிய அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. அதன்…
Read More » -
மாவட்டச் செய்திகள்
சட்ட விரோதமாக பல கோடி ரூபாய் மதிப்புள்ள பாறைகளை வெட்டி கனிமவள கொள்ளை! அதிர்ச்சி வீடியோ!கண்டுகொள்ளாமல் கல்லாக்கட்டும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சி நிர்வாகம் மற்றும் கனிமவளத்துறை!
திண்டுக்கல் மாவட்டத்தில் கருங்கல் ஜல்லி எம்சாண்ட் ஆகிய தேவைகளுக்காக மாநில அரசு வரைமுறை வகுத்து பாறைகள் உடைத்து எடுத்துக் கொள்ள அனுமதி வழங்கி வருகிறது ஆனால் திண்டுக்கல்…
Read More » -
காவல் செய்திகள்
இரண்டு வயது குழந்தையை கொலை செய்து கிணற்றில் தூக்கி வீசப்பட்டாரா!? உடலை கைப்பற்றி வாடிப்பட்டி வட்டாட்சியர் மற்றும் அலங்காநல்லூர் காவல்துறையினர் விசாரணை!?
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே அழகாபுரி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரசாத் (வயது30). செங்கல் காளவாசல் வைத்து நடத்தி வருகிறார். .இவருக்கு சிவரஞ்சனி (28). என்ற மனைவியும் (5)…
Read More »