reportervision
-
Uncategorized
மது போதையில் ஓட்டிச் சென்ற வர்களின் இரு சக்கர வாகனம் மோதியதில் கூலித் தொழிலாளி உயிரிழந்த சோக சம்பவம்!டாஸ்மாக் கடையை அகற்ற நடவடிக்கை எடுக்காமல் மெத்தன போக்கை கடைபிடிக்கும் தேனி மாவட்ட ஆட்சியர்!
தேனி மாவட்டம் பெரியகுளம் வட்டம் வடுகபட்டி ஊராட்சிக்குட்பட்டு டாஸ்மார்க் கடை என் 85 26 அமைந்துள்ளது. இந்த டாஸ்மாக்கில் கடையில் மது வாங்கி குடித்துவிட்டு மதுப்பிரிவீர்கள் இருசக்கர…
Read More » -
காவல் செய்திகள்
நடு ரோட்டில் வியாபாரியை தத்தளிக்க விட்டு 70 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கக் கட்டிகளை எடுத்துச் சென்ற மோசடி கும்பல்!சுற்றி வளைத்து கைது செய்த கோவை தனிப்படை காவல்துறை!நடந்தது என்ன!?
சதுரங்க வேட்டை திரைப்படத்தில் வரும் வசனம் போல ஒருத்தனை ஏமாற்றுனும்னா, முதல்ல அவன் ஆசையை தூண்டனும் என்பது போல , கோவையில் ஒரு கும்பல் மோசடி வேலையை…
Read More » -
ஆன்மீகத் தளம்
குன்றக்குடி கோயில் யானை உயிரிழந்த கொடூர சம்பவம்!மின் கசிவால் தீ விபத்து நடக்கவில்லை! நடந்த உண்மையை மறைக்கும் கோவில் நிர்வாகம்! பக்தர்கள் அதிர்ச்சி தகவல்!விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமா இந்து சமய அறநிலைத்துறை !
தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களுக்கும், இனி யானைகளை வாங்ககூடாது என்பது குறித்து சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலர், அறநிலையத்துறை செயலர் இணைந்து விவாதித்து சுற்றறிக்கை ஒன்றை வெளியிடவேண்டும்.இனி…
Read More » -
Uncategorized
நெருப்பு என்று தெரிந்தும் அன்னபூர்ணா உரிமையாளர் மீது கை வைத்த நிர்மலா சீதாராமன்! தேர்தல் அரசியலிலும் பின்னடைவு ஏற்படுத்தப் போகும் கொங்கு மண்டலம்!
கோவை கொடிசியா வளாகத்தில் நடந்த ஜிஎஸ்டி குறைதீர்க்கும் ஆலோசனைக் கூட்டத்தில்சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் வளர்ச்சிக்காகவும் பொருளாதார மேம்பாட்டிற்காகவும் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் நிர்மலா…
Read More » -
காவல் செய்திகள்
297 கிலோ தங்கம் உட்பட 525 கோடி மோசடி! ஊழியர்களை அடியாட்களாக பயன்படுத்தி 800க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களை கொலை மிரட்டல் விடுத்த வின் டிவி நிறுவனர் தேவநாதன்
இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக என்ற லெட்டர்பேடு கட்சியை நடத்தி வந்த வின் டிவி நிறுவனர் தேவநாதன் யாதவ் தன்னுடைய அலுவலகத்தில் பிரதமர் மோடி மற்றும்…
Read More » -
காவல் செய்திகள்
சாலைகளை ஆக்கிரமிப்பு செய்து வாகனங்களை நிறுத்திச்செல்லும் வாகன ஓட்டிகள்! பொதுமக்கள் நலன் கருதி போக்குவரத்திற்கு இடையூறாக சாலைகளில் நிறுத்தும் வாகனங்களில் உரிமையாளர் மீது சோழவந்தான் காவல்துறை மற்றும் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை!
வாகனங்கள் நிறுத்தும் இடமாக மாறிய சாலைகளின் அவல நிலை ! பொதுமக்கள் நலன் கருதி போக்குவரத்திற்கு இடையூறாக சாலைகளில் நிறுத்தும் வாகனங்களில் உரிமையாளர் மீது பேரூராட்சி நிர்வாகம்…
Read More » -
மாவட்டச் செய்திகள்
ஆக்கிரமிப்பு என்ற பெயரில் எடுத்த நடவடிக்கையால் அலங்கோலமாக காட்சி அளிக்கும் முள்ளிப்பள்ளம் ஊராட்சி! சீர் செய்யாமல் கிடப்பில் போட்ட மதுரை மாவட்ட ஆட்சி நிர்வாகம்!?
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஒன்றியம் சோழவந்தான் முள்ளி பள்ளம் கிராமத்தில் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. மதுரை மாவட்டம் வாடிப்பட்டி…
Read More » -
காவல் செய்திகள்
அதிக வட்டி தருவதாக திருப்பூரில் நூதன முறையில் சுமார் 20 கோடி ரூபாய் மோசடி செய்த கும்பல்!
அதிக வட்டி தருவதாக திருப்பூரில் நூதன முறையில் சுமார் 20 கோடி ரூபாய் மோசடி செய்த கும்பல்! மதுரையை சேர்ந்த முத்தையன் என்பவர், திருப்பூர் குமார் நகரில்…
Read More » -
காவல் செய்திகள்
பட்டபகலில் இரு இளைஞர்கள் ஆயுதங்களுடன் மோதலில் ஈடுபட்டதால் அச்சத்தில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள்! நடவடிக்கை எடுப்பாரா? கோவை மாநகர காவல் ஆணையர்!
கோவை,பொள்ளாச்சி சாலையில் உள்ள சுந்தராபுரம் காமராஜர் நகர் பேருந்து நிறுத்தம் அருகே,பட்டபகலில் பொது மக்கள் மத்தியில் திடீரென இரு இளைஞர்கள் ஆயதங்களுடன் மாறி மாறி தாக்கி கொண்டனர்,…
Read More » -
மத்திய அரசு
பிரட் & பன் இரண்டுக்கும் ஜி எஸ் டி வரி இல்லை!ஆனால் அதற்குள் இருக்கும் கிரீம் மற்றும் ஜாம்க்கு 18% ஜி எஸ் டி ! இது நூதன மோசடி! ஹோட்டல் உரிமையாளர் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!
கோவை, அவினாசி சாலையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், செய்தியாளர்களை சந்தித்தார். இதில் பேசிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்,கடந்த…
Read More »