reportervision
-
நகராட்சி
உரம் தயாரிக்கும் திட்டத்தால் சுற்றுச்சூழல் பாதிப்பு!
தேனி அல்லிநகரம் நகராட்சியில் அச்சத்துடன் உயிர் வாழும் பொதுமக்கள்!தேனி அல்லிநகரம் நகராட்சி 13-வது வார்டு உறுப்பினர் பிஜேபி ஆனந்தி தேனி அல்லிநகரம் நகராட்சி பகுதிகளில் தினமும் 10முதல் 12 டன் குப்பை பெறப்படுகின்றது. நகராட்சி நுண்…
Read More » -
மாவட்டச் செய்திகள்
பட்டா வழங்க இரண்டு கோடியே 60 லட்சம் கேட்டதாக விவசாயிகளின் அதிர்ச்சி வீடியோ! நடவடிக்கை எடுப்பாரா தமிழக முதல்வர் !?
விவசாய நிலத்திற்கு ஏக்கருக்கு இரண்டு லட்சம் லஞ்சம் ! புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வட்டாட்சியர் பாலகிருஷ்ணன் பட்டா வழங்க 2 கோடி 60 லட்சம் லஞ்சம் கேட்பதாக…
Read More » -
மாவட்டச் செய்திகள்
மக்கள் குறைதீர்க்கும் கூட்டரங்கில் பேசும் மதுரை மாவட்ட ஆட்சியர் RDO, DRO மூன்று பேருக்கும் காதுகள் கேட்பதில்லையோ மக்கள் குமுறல்!கவனத்தில் கொள்வாரா தமிழக முதல்வர்!?
ஆட்டுக்கு தாடி எதற்கு நாட்டிற்க்கு ஆளுநர் எதற்கு !? ஆளுநர் தேவையில்லை!!அதேபோல் மாவட்டங்களுக்கு RDO DRO இந்த இரண்டு பேரும் தேவையில்லை மக்கள் குமுறல்!கவனத்தில் கொள்வாரா தமிழக…
Read More » -
ஆன்மீகத் தளம்
பதவி உயர்வுக்காக கோடி ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காத புதுக்கோட்டை பிரகதாம்பாள் கோவிலின் அரிய வகை காராம் பசு அரசியல் கட்சி முக்கிய பிரமுகருக்கு சன்மானமாக வழங்கப்பட்டதா!? இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் மற்றும் அமைச்சர் நடவடிக்கை எடுப்பார்களா!?
பதவி உயர்வுக்காக சன்மானமாக வழங்கப்பட்ட விலை மதிப்பில்லாத புதுக்கோட்டை பிரகதாம்பாள் கோவில் காராம் பசு!? மாவுணம் காக்கும் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர்! நடவடிக்கை எடுப்பாரா இந்து…
Read More » -
Uncategorized
கால்நடை மருத்துவ கல்லூரிக்கு நில பரிவர்த்தனை என்ற பெயரில் தேனி மாவட்ட வருவாய் துறையின் சீர் கேட்டால்!! பெண் மாற்றுத் திறனாளிக்கு நேர்ந்த கொடுமை!கோரிக்கையை நிறைவேற்றுவாரா தமிழக முதல்வர்!
நிலப்பரிவர்த்தனை என்ற பெயரில் விவசாயிகளிடம் நிலத்தை பெற்றுக் கொண்டு முறையாக சப் டிவிஷன் செய்து தராமல் அலட்சியப் போக்கை கடைபிடிக்கும் தேனி மாவட்ட வருவாய்த் துறை நிர்வாகம்.…
Read More » -
மாவட்டச் செய்திகள்
நீதிமன்ற உத்தரவை காற்றில் பறக்க விட்டு மதுரை மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல் DRO மற்றும் முன்னாள் DRO செந்தில்குமாரி இரண்டு பேர் மீதும் ஊழல் முறைகேடு செய்ததாக தமிழக முதல்வருக்கு புகார்!
நீதிமன்ற உத்தரவாவது!மாவட்ட ஆட்சியர் உத்தரவாவது! அரசாணையாவது! எங்களுக்கு எதைப்பற்றியும் கவலை இல்லை!லஞ்சம் கொடுப்பவர் இஷ்டபடிதான் நடவடிக்கை எடுப்போம்! எனசவால்விடும் சட்டமோசடிஅதிகாரிகள் மீதுமதுரை ஆட்சியரகத்தில் ஒழுங்குநடவடிக்கை இல்லை!இனி மக்களுக்கு…
Read More » -
சினிமா தொழிலாளர்கள்
ஒவ்வொருசங்கங்களின் நிர்வாகிகளும் தங்கள் சொந்த நலனை கருதியை முடிவுகளை எடுக்கின்றனர்.உறுப்பினர்கள் நலனை கருத்தில் கொள்வதில்லை! உயர் நீதிமன்றம் எச்சரிக்கை!
தென்னிந்திய திரைப்பட தொழில்நுட்ப கலைஞர்கள் சங்க புது நிர்வாகிகள் நியமனத்துக்கு ஒப்புதல் வழங்க கோரிய வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. தென்னிந்திய திரைப்பட தொழில்நுட்பக் கலைஞர்கள்…
Read More » -
மாவட்டச் செய்திகள்
4 ஏக்கர் ஊரணியை ஆட்டையை போட்டு (ஆக்கிரமித்து) 40 க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் வணிக கட்டிடங்கள்! கோமாவில் இருக்கும் மதுரை மாவட நிர்வாகம் !?
நீர் பிடிப்பான ஊரணியை ஆட்டையை போட்டு (ஆக்கிரமித்து) 40 மேற்பட்ட கட்டிடங்கள் கட்டி வணிக வளங்கள் மற்றும் குடியிருப்புகளாக மாறிய அவலம்! ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் வேடிக்கை பார்த்துக்…
Read More » -
Uncategorized
சவாலாக இருக்கும் வழிப்பறிதிருடர்கள்! திணறும் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி காவல் நிலையம்!? நடவடிக்கை எடுத்து சாதனை படைப்பாரா தென் மண்டல ஐஜி!?
வாடிப்பட்டியில் இரவு நேரங்களில் வழிப்பறி மற்றும் விவசாய நிலங்களில் கிணற்றுக்களில் உள்ள மோட்டர் மற்றும் மோட்டார் மின்சாதனங்கள் திருடு போவதாக வாடிப்பட்டி காவல் நிலையத்தில் புகார்கள் தொடர்ந்து…
Read More » -
மாவட்டச் செய்திகள்
முதல்வர் செல்லும் சாலைகளை மட்டும் சீரமைத்து மற்ற சாலைகளை சரி செய்யாமல் கண்துடைப்பு நாடகம் நடத்தியுள்ள குமரி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம்!
முதல்வர் செல்லும் சாலைகளை மட்டும் சீரமைத்து கண்துடைப்பு நாடகம் நடத்தி உள்ள குமரி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம்!கள ஆய்வில் முதல்வர்” என்ற திட்டத்தின் கீழ்…
Read More »