reportervision
-
வனத்துறை
தேனி மாவட்டம் வருவாய்த்துறை மற்றும் வனத்துறை நிர்வாகத்தின் மெத்தனப்போக்கு!!தேவாரம் மலைப்பகுதியில் 1500 ஏக்கர் நிலம் பறிபோகும் அவல நிலை!? தமிழக முதல்வர் நடவடிக்கை எடுப்பாரா!?
தமிழக எல்லையில் அமைந்துள்ள வனப்பகுதியியை சட்டவிரோதமாக கேரள எல்லைக்குள் கொண்டு செல்லும் கேரளா வருவாய்த்துறை!கேரள தமிழக எல்லையில் தமிழக அரசின் 1500 ஏக்கர் நிலங்கள் பறிபோகும் அவலநிலை.…
Read More » -
காவல் செய்திகள்
புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் சொகுசு தனியார் விடுதிகளில் இரவு சட்ட விரோதமாக மது மாது !? கண்டுகொள்ளாத துணை காவல் கண்காணிப்பாளர்!?
ஆங்கிலப் புத்தாண்டையொட்டி சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் பல மாவட்டம் பல மாநிலம் பல நாடுகளில் இருந்து பல லட்சம் பேர் ஆங்கில புத்தாண்டை கொண்டாட சுற்றுலா…
Read More » -
மாவட்டச் செய்திகள்
மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் தனிநபர் அல்லாத அனைத்து சமுதாய பணிகளும் காலை மாலை இரண்டு நேரங்களிலும் 100 சதவீதம் NAMS செயலி மூலமாகவே பதிவு செய்ய வேண்டும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 306 கிராம ஊராட்சிகளுக்கு மாவட்ட ஆட்சியாளர் அறிவிப்பு!01/01/2023 முதல் தனிநபர் அல்லாத அனைத்து சமுதாயப் பணிகளும் செயலி மூலகமாகவே வருகை பதிவேடு பதிவு…
Read More » -
மாவட்டச் செய்திகள்
தேனிமாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறையில் 50 லட்சம் ஒப்பந்தம் வழங்க 15 லட்சம் லஞ்சம் கேட்டு பொறுப்பு உதவி பொறியாளர் பேசிய அதிர்ச்சி ஆடியோ!வேடிக்கை பார்க்கும் தேனி மாவட்ட நிர்வாகம்!?
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறையில் 50 லட்சம் ரூபாய் ஒப்பந்த பணிக்கு 30 சதவீதம் 15 லட்சம் லஞ்சம் கேட்பதாக மாவட்ட ஆட்சியாளரிடம் ஒப்பந்ததாரர்கள் புகார்!! தேனி…
Read More » -
மாவட்டச் செய்திகள்
தேனி – போடி நெடுஞ்சாலையில் அரசு பேருந்து ஓட்டுநரின் கவனக் குறைவால் இருசக்கர வாகனத்தில் மோதியதில் பெண் சிறுமி சம்பவ இடத்தில் உயிரிழந்த சோகம்!
தேனி மாவட்டம், தேனி – போடி நெடுஞ்சாலையில், வனகிரி பண்ணை அருகே, இருசக்கர வாகனத்தில் அரசு பேருந்து மோதியதில், ஒரு பெண் மற்றும் சிறுமி, உடல் நசுங்கி…
Read More » -
காவல் செய்திகள்
Watch “போதைக்காக கத்தியை கையில் வைத்து கொலை மிரட்டல் விடும் இளைஞரின் அதிர்ச்சி வீடியோ!!” on YouTube
தமிழ் நாட்டின் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக்கி உள்ளது. தமிழ்நாட்டு சட்ட ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய காவல்துறைக்கு சவாலாக இருப்பவர்கள் இளைஞர்கள் என்பதுதான் நிதர்சனம். போதைக்கு அடிமையாக உள்ள…
Read More » -
காவல் செய்திகள்
50 ஆயிரம் பணம் கொடுக்காவிட்டால் போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப் போவதாக மிரட்டிய மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் சங்கீதாவை
அதிரடியாக சஸ்பெண்ட் செய்து தஞ்சை சரக டிஐஜி உத்தரவிட்டார். !50 ஆயிரம் பணம் கொடுக்காவிட்டால் போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப் போவதாக மிரட்டிய மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் சங்கீதாவை அதிரடியாக…
Read More » -
தமிழக அரசு
தொலைபேசியில் மிரட்டிய அதிகார துஷ்பிரயோகம் செய்து வரும் நாகராஜன் ஐஏஎஸ் மீது தேசிய பட்டியலின ஆணையத்தில் செந்தாமரை ஐஏஎஸ் புகார்!
30 வருடமாக சேப்பாக்கம் எழிலகத்தில் இயங்கி வந்த அலுவலகத்தை பழிவாங்கும் நோக்கத்தில்( Commissioner, Land Administration, Chepauk, )உடனே காலி செய்யுமாறு நாகராஜன் ஐஏஎஸ் மிரட்டியதால்தேசிய பட்டியல்…
Read More » -
காவல் செய்திகள்
நீதிமன்றத்தின் உத்தரவு இருந்தும் வழக்கு பதிவு செய்ய 50,000 ரூபாய் லஞ்சம் கேட்பதாக கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலையம் காவல் ஆய்வாளர் லதா மீது குற்றச்சாட்டு!?
புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுப்பாரா!?திருச்சி மண்டல ஐஜி மற்றும் திருச்சி மண்டல டிஐஜி மற்றும் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்படி திருச்சி மண்டல ஐஜி சந்தோஷ் குமார் ஐபிஎஸ் கணவன்…
Read More »