தமிழ்நாடு
-
திருக்கோயில்களில் மொட்டை போடும் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை மாதம் ரூ.5000/
தற்போது திருக்கோயில்களில் மொட்டை போடும் பணியாளர்கள் 1749 பேருக்கு மாதம் ரூ.5000 ஊக்கத்தொகை வழங்கப்படும் – அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு.
Read More » -
பேரவையில் இன்று மின்சாரத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம்..
தமிழக சட்டப்பேரவையில் இன்று மின் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது இதற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்து பேசவுள்ளார்மேலும் சட்டம் நீதிமன்றங்கள் துறை…
Read More » -
விழுப்புரம் புதிய பஸ் நிலைய நகராட்சி இருசக்கர வாகன பார்க்கிங்கில் பகல் கொள்ளை!
விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் நகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள இருசக்கர வாகன பார்க்கிங்கில் அரசு நிர்ணயித்த 3 ரூபாய் கட்டணத்தை வசூலிக்காமல் 10 ரூபாய் வசூலிக்கின்றனர். இரண்டாவது…
Read More » -
சென்னை சேப்பாக்கத்தில் பணியிலிருந்த காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை முயற்சி..
சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகையில் பாதுகாப்பு பணியில் ஈடு பட்டு இருந்த தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த காவலர் வேலுச்சாமி (27) துப்பாக்கியால் சுட்டுதற்கொலை முயற்சி குண்டு…
Read More » -
சட்டப்பேரவையில் இன்று வனத்துறை மானிய கோரிக்கை!
சட்டமன்றத்தில் வனத்துறை மானிய கோரிக்கை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம்ஆகிய இரு அமைச்சர்கள் துறைகள் தொடர்பான விவாதம் நடைபெற உள்ளது. முதன் முறையாக தமிழக அமைச்சரவையில் காலநிலை…
Read More » -
சேலத்தில் திருச்சி மாவட்ட ஆட்சியர் கார் விபத்து!
சேலத்தில் நிகழ்ச்சியில் பங்கேற்று திரும்பிய போது திருச்சி மாவட்ட ஆட்சியர் சென்ற கார் விபத்துக்குள்ளானது. ஆட்சியர் சிவராசு சென்ற கார் நாசநாயக்கன்பட்டியில் விபத்தில் சிக்கியது. இதில் கார்…
Read More » -
இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் செப்.11-ல் மரியாதை செலுத்த பொதுமக்களுக்கு அனுமதி இல்லை..
பரமக்குடியில் கொரோனா பரவல் காரணமாக இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் செப்.11-ல் மரியாதை செலுத்த அனுமதி இல்லைகொரோனா பரவல் காரணமாக பரமகுடியிலுள்ள இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் செப்.11-ல் மரியாதை…
Read More » -
கொரோனா தடுப்பூசி போட்டிருந்தால் மட்டுமே டாஸ்மாக் கடைகளில் மதுபானம் விற்கப்படும்!
நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு மட்டுமே டாஸ்மாக் மதுபானம்: மாவட்ட ஆட்சியர்நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு மட்டுமே டாஸ்மாக் மதுபானம்…
Read More » -
தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் ஆணை!
தமிழகம் முழுவதும் 41 சிலை கடத்தல் வழக்குகள் தொடர்பான ஆவணங்கள் மாயமான விவகாரம் ஆவணங்கள் மாயமான விவகாரம் தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு…
Read More » -
தலைமைச் செயலகத்தில் இயங்கி வரும் முதல்வர் தனி பிரிவில் நேரில் மனு தருவதை தவிர்க்க அரசு வேண்டுகோள்!
முதல்வரின் தனிப்பிரிவில் நேரில் மனு தருவதை தவிர்த்து.com இணையதள சேவையை பயன்படுத்த அறிவுறுத்தல்முதலமைச்சரின் தனிப்பிரிவில் நேரில் மனு தருவதை தவிர்த்து இணையதள சேவையை பயன்படுத்தலாம் என்று தமிழ்நாடு…
Read More »