தமிழ்நாடு
-
தமிழகத்தில் தலா ஒரு குடும்பத்துக்கு ரூ2,63,976 கடன் உள்ளது. வெள்ளை அறிக்கை!
கடந்த 10 ஆண்டுகளில் வருமானம் மிகவும் சரிந்துள்ளது – 2020-21ம் நிதி ஆண்டில் தமிழகத்தின் வருவாய் பற்றாகுறை 61 ஆயிரத்து 320 கோடியாக உள்ளது. தேர்தல் அறிக்கையில்…
Read More » -
தமிழகத்தில் பேருந்துகளுக்கு தடை… : நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு!
கடந்த 2016ஆம் ஆண்டு இயற்றப்பட்ட மாற்றுத் திறனாளிகள் சட்டத்தின்படி, கல்வி நிறுவனங்கள், அரசு கட்டிடங்கள், ரயில், பேருந்துகளில் மாற்றுத் திறனாளிகள் எளிதில் அணுகும் வகையிலான வசதிகளை செய்து…
Read More » -
பணத்துக்கு ஆசைப்பட்டு குழந்தைகளை விற்கவில்லை… : மதுரை காப்பக நிர்வாகி வாக்குமூலம்
அதிக பணத்துக்கு ஆசைப்பட்டு குழந்தைகளை விற்கவில்லை எனக் குழந்தைகளை விற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட காப்பக நிர்வாகி சிவக்குமார் போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். மதுரை ஆயுதப்படை மைதானம்…
Read More » -
மாஜி அமைச்சரின் நிர்வாக சீர்கேட்டால் போக்குவரத்து துறைக்கு ரூ. 33,000 கோடி கடன்
அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீடு உட்பட 20 இடங்களில் லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் கண்காணிப்பு பிரிவு காவல் துறை அதிரடி சோதனை நடத்தியிருக்கிறது. பழனிசாமி…
Read More » -
அணைகள் இல்லாத மாவட்டங்களில் தடுப்பணை உருவாக்க வேண்டும்… : முதல்வர் ஸ்டாலின்
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது, ” முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில், நீர்வளத்துறையின் செயல்பாடுகள், துறையின் மூலம் மேற்கொள்ளப்படும் பல்வேறு திட்டப்பணிகளின் முன்னேற்றம்,…
Read More » -
கல்குவாரிகள் மறுசீரமைப்பு… ஸ்டாலின் அறிவுறுத்தல்..!
புவியியல் மற்றும் சுரங்கத்துறை, தமிழ்நாடு கனிம நிறுவனம் மற்றும் தமிழ்நாடு மேக்னசைட் நிறுவனம் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலகத்தில்…
Read More » -
கோயில் நிலத்தை ஆக்கிரமித்து கட்டிய அதிமுக மாஜி அமைச்சர் உறவினர்களின் மூன்று வணிக வளாக கட்டிடங்கள் இடிப்பு
சிவகங்கையில் முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் உறவினர்கள், கோயில் நிலத்தை அபகரித்து கட்டிய 3 வணிக வளாக கட்டிடங்கள் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இடிக்கப்பட்டன. சிவகங்கை நகரில்…
Read More » -
அறிவித்ததோடு நின்றுவிட்ட ஜெ.ஜெ. பல்கலைக்கழகம் : உயர்கல்வித்துறை அமைச்சர் விளக்கம்
கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்ட மாணவர்கள் பயன்பெறும் வகையில் விழுப்புரத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய பல்கலைக்கழகம் தொடங்கப்பட வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.…
Read More » -
அரசு திட்ட பணிகளை துரிதப்படுத்த அலுவலர்களுக்கு அமைச்சர் வேண்டுகோள்!
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் திட்டங்கள் குறித்து இன்று சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சென்னை காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்ட மண்டல அளவிலான அலுவலர்கள் ஆய்வு கூட்டம்…
Read More » -
கொட்டும் மழையிலும் அமைச்சர் ஆய்வு !
17.07.2021 அன்று காஞ்சிபுரம் மாவட்டம், ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அய்யப்பன்தாங்கல் ஊராட்சியில் அடங்கிய போரூர் ஏரிக்கு பின்புறம் உள்ள பகுதியில் குப்பை மற்றும் மருத்துவ கழிவுகள் கொட்டப்படுவதை…
Read More »