தமிழ்நாடு
-
ரூ.20 லட்சம் மதிப்புள்ள கொரோனா பரிசோதனை செய்யும் கருவி: வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் துவக்கி வைத்தார்
விருதுநகர் அரசு மருத்துவமனையில் 17.07.2021 அன்று ரூ.20 லட்சம் மதிப்புள்ள ஆர்.டி.பி.சி.ஆர். தெர்மோசைக்ளர் (RTPCR Thermocycler) என்னும் கொரோனா பரிசோதனை செய்யும் கருவியை மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி.,இ.ஆ.ப.,…
Read More » -
கட்டுப்பாடு அறை வாயிலாக பெறப்படும் புகார்கள் தொய்வின்றி தீர்வு காணப்பட வேண்டும் : முதல்வர் மு.க.ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் 23.7.2021 அன்று தலைமைச் செயலகத்தில், வணிகவரி மற்றும் பதிவுத் துறையின் செயல்பாடுகள் தொடர்பாக ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. வணிகவரி மற்றும் பதிவுத்துறை…
Read More » -
பத்திரப்பதிவு முறைகேடு குறித்து விசாரிக்க பதிவுத்துறை அதிகாரிகளுக்கு அதிகாரம்… : உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு
கொடைக்கானலைச் சேர்ந்த பக்ரிராஜன், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் எனக்குச் சொந்தமான எஸ்டேட், தீபா என்பவருக்குச் சொந்தமானது என கொடைக்கானல்…
Read More » -
1000 ஏக்கர் நிலம் தானமாக கொடுத்த குடும்பம் இன்று ஏழ்மை நிலையில்.
பிச்சாவரம்(பித்தர்புரம்) ராஜ ராஜ சோழனின் வாரிசுகள் ராஜ ராஜ சோழ சூரப்ப சோழனார், சகோதரி மற்றும் தாயார் ராணியம்மாள் சிதம்பரத்தில் (தில்லை) குடமொழுக்குத் திருவிழாவில் தீட்சிதர்களால் அளிக்கப்படும்…
Read More » -
நியாய விலைக் கடை மோசடி! குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க உத்ததவு
நியாய விலைக்கடைகளில் பணியாளர்களைத் தவிர காணப்படும் இதர வெளி நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக கூட்டுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், சில நியாய…
Read More » -
போக்குவரத்து நெரிசலைக் குறைக்க புதிதாக கட்டப்பட்டு வரும் மேம்பாலப் பணிகள் தொடர்பாக ஆய்வு
தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தலுக்கிணங்க, துரிதமாகப் பணிகளை மேற்கொண்டு மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரவும், மேம்பாலங்களின் பணிகளை விரைவுபடுத்திடவும் பொதுப்பணித்துறை அமைச்சர் இன்று (18.07.2021) ஆய்வு மேற்கொண்டார்கள். வேளச்சேரி…
Read More » -
444.71 கோடி ரூபாய் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டப்பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது!
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் பழைய அரசு மருத்துவமனை எதிரில் உள்ள எம்.ஏ.சி பூங்காவில் (18.07.2021); தாமிரபரணி ஆற்றினை நீராதாராமாகக்கொண்டு சாத்தூர், விருதுநகர் மற்றும் அருப்புக்கோட்டை நகராட்சிப்பகுதிகளுக்கான கூட்டுக்குடிநீர்…
Read More » -
ஏரி அருகே சுகாதாரமற்ற நிலையிலிருந்த மருத்துவ கழிவு குப்பைகள்!
கொட்டும் மழையில் ஆய்வு!ஊரகத் தொழிற்துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் . காஞ்சிபுரம் மாவட்டம், போரூர் ஏரிக்கு பின்புறம் மருத்துவ கழிவுகளை கொட்டி சுகாதார மற்றமுறையில் இருந்ததால் அங்கு தொற்றுநோய்…
Read More » -
20 லட்சம் மதிப்புள்ள RTPCR Thermocycl கருவி பயன்பாட்டிற்கு வந்தது!
விருதுநகர் மாவட்டம் ரூ.20 லட்சம் மதிப்புள்ள RTPCR Thermocycler என்னும் கொரோனா பரிசோதனை செய்யும் கருவியை மாண்புமிகு அமைச்சர் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக துவக்கி வைத்த அமைச்சர் KKSSR…
Read More »