தமிழ்நாடு
-
ஈரோட்டில் 10-ம் வகுப்பு மாணவர்கள் 4 பேருக்கு கொரோனா!
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகே கவுந்தப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் 4 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 10ஆம் வகுப்பு மாணவர்கள் 4 பேருக்கு கொரோனா உறுதி…
Read More » -
வாகனங்களில் ஒட்டப்பட்டுள்ள தலைவர்களின் படங்களை நீக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு!
புகைப்படங்கள்/ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டிருந்தால் வரும் 60 நாட்களில் நீக்க, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுவாகனங்களில் அரசியல் கட்சிக் கொடிகள், கட்சித் தலைவர்கள் படங்களை தேர்தல் நேரங்களில் மட்டும் பயன்படுத்தலாம்;…
Read More » -
சென்னை திரும்பினார் கேப்டன்!
சிகிச்சைக்காக துபாய் சென்ற தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் சென்னை திரும்பினார். இன்று அதிகாலை 2.30 மணிக்கு எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானத்தில் சென்னை திரும்பினார். கடந்த மாதம்…
Read More » -
வடகிழக்கு பருவமழை தொடர்பாக பல்வேறு துறை செயலாளர்களுடன் தலைமைச் செயலாளர் இன்று காலை 11 மணிக்கு ஆலோசனை!
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பல்வேறு துறைகளை சார்ந்த செயலாளர்களுடன் தலைமை செயலாளர் இன்று காலை 11 மணிக்கு தலைமைச் செயலகத்தில் ஆலோசனை மேற்கொள்கிறார்.
Read More » -
தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அக்டோபர் 31ம் தேதி வரை நீட்டிப்பு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
பொது போக்குவரத்தினை அவசியத்திற்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும்.கூட்டம் கூடும் இடங்களுக்கோ, நிகழ்வுகளுக்கோ செல்வதை மக்கள் முற்றிலும் தவிர்க்க வேண்டும்-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள். செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் கொரோனா…
Read More » -
தமிழ்நாடு புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி நியமனம்!
தமிழ்நாட்டின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.என்.ரவி, நாகாலாந்து மாநில ஆளுநராக பணியாற்றி வந்தார்.உளவுத்துறை சிறப்பு இயக்குநர், தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராகவும் ஆர்.என்.ரவி பணியாற்றியுள்ளார். தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக…
Read More » -
அரசு பணியாளர்களின் கோரிக்கைகள் தொடர்பாக விதி எண் 110-ன் கீழ் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிக்கை!
அரசுப் பணியாளர்கள் சங்கங்களின் கோரிக்கைகள் தொடர்பாக சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிக்கையின் முழு விவரம்..
Read More » -
நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் மனுவுக்ககாண கட்டணம் குறைப்பு!
நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் மனுவுக்கான கட்டணம் 1000 லிருந்து 750 ஆகவும், மேல் முறையீட்டுக்கான கட்டணம் 2000 லிருந்து 1500 ஆக குறைப்பதற்கான சட்டமசோதா இன்றைய சட்டப்பேரவையில்…
Read More » -
திருக்கோயில்களில் மொட்டை போடும் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை மாதம் ரூ.5000/
தற்போது திருக்கோயில்களில் மொட்டை போடும் பணியாளர்கள் 1749 பேருக்கு மாதம் ரூ.5000 ஊக்கத்தொகை வழங்கப்படும் – அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு.
Read More » -
திருக்கோயில்களில் மொட்டை போடும் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை மாதம் ரூ.5000/
தற்போது திருக்கோயில்களில் மொட்டை போடும் பணியாளர்கள் 1749 பேருக்கு மாதம் ரூ.5000 ஊக்கத்தொகை வழங்கப்படும் – அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு.
Read More »