Uncategorized
-
விவசாயிகள் போர்வையில் உடுமலையில் கனிம வள கொள்ளை! அரசு புறம்போக்கு நிலத்தில் சட்ட விரோதமாக பல லட்சம் மதிப்புள்ள கனிம வளம் வெட்டி கடத்தும் கும்பல்! கண்டும் காணாமல் கல்லா கட்டி வரும் உடுமலை கோட்டாட்சியர்! நடவடிக்கை எடுக்காமல் மௌனம் காக்கும் திருப்பூர் மாவட்ட ஆட்சியர்!
தமிழக அரசு, ‘நீர் நிலைகளில், விவசாயிகள் வண்டல் மண், களிமண் எடுத்துக்கொள்ளவும், மண்பாண்ட தொழிலாளர்கள் தங்களுக்கு தேவையான மண் எடுத்துக்கொள்ளலாம், என இரண்டு மாதங்களுக்கு முன்பு அறிவித்தது.…
Read More » -
15 ஆண்டுகளாக அடிப்படை வசதி கேட்டு போராடும் கிராம பொதுமக்கள்!செயலிழந்து கோமாவில் இருக்கும் திருச்சி மாவட்ட ஆட்சி நிர்வாகம்!! பொதுமக்கள் நலன் கருதி அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க நடவடிக்கை எடுப்பாரா தமிழக முதல்வர் ஸ்டாலின்!?
திருச்சி மாவட்டம் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட . குளித்தலை லால்குடி மண்ணச்சநல்லூர்,முசிரி துறையூர் (தனி) பெரம்பலூர் (தனி) 6 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இதில் லால்குடி சட்டமன்ற…
Read More » -
சோபா கட்டில் மெத்தை தயாரிக்கும் குடோனில் திடீர் தீ விபத்தால் பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம்!
கோவை சின்னவேடம்பட்டி அருகே சுப்பநாயக்கன் புதூரில் தனியாருக்கு சொந்தமான குடோனில், மரங்களை கொண்டு நவீன மர சாமான்கள், கட்டில்கள், பிரோ, குஷன் மெத்தை சோபாக்கள்,தயாரிக்கும் குடோனில் திடீரென…
Read More » -
கள்ளக்காதலுடன் சென்ற மனைவி ! தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட கணவன்! அனாதையாக நிற்கும் மூன்று குழந்தைகள்! பாலமேடு காவல்துறையின் அலட்சியப் போக்கால் நடந்த சோக சம்பவம்!
மதுரை பாலமேட்டில் காதல் திருமணத்தை மீறிய உறவு காரணமாக கள்ளக்காதலுடன் மனைவி சென்றதால் விரக்தி அடைந்த கால் டாக்ஸி உரிமையாளர் பாலமேடு காவல் நிலையம் முன்பு தீக்குளித்து…
Read More » -
பணியிட மாற்றம் உத்தரவை ரத்து செய்ய பல லட்சம் லஞ்சம்!? சந்தோஷத்தின் உச்சத்தில் கேக் வெட்டி கொண்டாடிய தேவதானப்பட்டி பேரூராட்சி தூய்மை பணி மேற்பார்வையாளர்! தேனி மாவட்ட ஆட்சி நிர்வாகத்தில் நடக்கும் சீர்கேட்டை சீர் செய்வாரா தமிழக முதல்வர்!?
அரசு வேலையில் பொதுவாக 3 வருடங்களுக்கு ஒரு முறை பணியிட மாறுதல் செய்ய வேண்டும் என்பது விதி.. அது போக நிர்வாக காரணங்களுக்காக எப்போது வேண்டுமானாலும் பணியிட…
Read More » -
மின்சாரம் தாக்கி 2 பசுமாடுகள் பலியால் சோகத்தில் மூழ்கிய குடும்பம்! சோழவந்தான் மின் வாரிய அலுவலர்களின் அலட்சியத்தால் நடத்த விபரீதம்!
மின்சாரம் தாக்கி 2 பசுமாடுகள் பலியால் சோகத்தில் மூழ்கிய குடும்பம்! சோழவந்தான் மின் வாரிய அலுவலர்களின் அலட்சியத்தால் நடத்த விபரீதம்! மதுரை மாவட்டம் சோழவந்தான் பேட்டை கிராமத்தைச்…
Read More » -
பூர்ண மது விளக்கு கோரி ஜமா அத்தே இஸ்லாமி ஹிந்த் மகளிர் அணி கோரிக்கை!
பூர்ண மது விளக்கு கோரி ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மகளிர் அணி கோரிக்கை! ஒழுக்கமே சுதந்திரம் , மக்களைக் காப்போம் என பூரண மதுவிலக்கு கோரி ஜமாஅத்தே…
Read More » -
தரகு கமிஷன் தர மறுத்து மிரட்டும் நபர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க நில வணிக தொழில் முனைவோர் நலச்சங்க கூட்டம் கோரிக்கை!
மறுக்கும் நபர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க நில வணிக தொழில் முனைவோர் நலச்சங்க கூட்டம் கோரிக்கை!கோவை புலியங்குளம் சாலையில் உள்ள தனியார் கூட்ட அரங்கில், நில …
Read More » -
மின்வாரிய அலுவலகத்தில் குடித்து கும்மாளம் அடித்த அதிகாரிகள் 20 வருடம் தற்காலிக பணியில் இருந்த ஊழியரை பணியிடை நீக்கம் செய்த அவலம்!
மின்வாரிய அலுவலகத்தில் குடித்து கும்மாளம் அடித்த அதிகாரிகள்! தற்காலிக பணி ஊழியரை பணியிடை நீக்கம் செய்து அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ள அதிகாரிகள் மீது மதுரை மாவட்ட ஆட்சியர்…
Read More » -
மோசடி வழக்கில் மதுரை திருமங்கலம் பெண் காவல் ஆய்வாளர் கீதாவை கைது செய்ய மதுரை மண்டல டிஐஜி அதிரடி உத்தரவு!
விசாரணை என்ற பெயரில் 95 பவுன் நகையை வாங்கி 42 லட்சம் ரூபாய்க்கு தன்னுடைய வங்கியில் அடமானம் வைத்து மோசடி செய்த மதுரை திருமங்கலம் அனைத்து மகளிர்…
Read More »