Uncategorized
-
ஊராட்சி மன்ற தலைவரின் அதிகாரத்தை பறிக்கும் வகையில் வாய்மொழி உத்தரவு போட்டுள்ள வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் மீது தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை மனு
ஊராட்சி மன்ற தலைவரின் அதிகாரத்தை பறிக்கும் வகையில் வாய்மொழி உத்தரவு போட்டுள்ள வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் மீது தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க…
Read More » -
மூன்று வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி அதிரடி தீர்ப்பு! திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் காவல்துறையினரை பாராட்டும் பொதுமக்கள்
மூன்று வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி அதிரடி தீர்ப்பு! திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் காவல்துறையினரை பாராட்டும் பொதுமக்கள்! 28.08.2024 திண்டுக்கல்…
Read More » -
அனைத்து துறை அதிகாரிகள் இல்லாமல் திட்டமிடாமல் நடந்த மக்களுடன் முதல்வர் திட்டம் முகாமில் பொதுமக்கள் அலைக்கழிப்பு ! மதுரை மாவட்ட நிர்வாக அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பாரா தமிழக முதல்வர்!?
மக்களுடன் முதல்வர் திட்டத்தை ஜூலை ஏழாம் தேதி தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின் பொதுமக்கள் கொடுக்கும் அணுக்கள் மீது ஆக்கப்பூர்வமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்; மனுவை முடித்து…
Read More » -
பீரோ பூட்டை உடைக்காமல் நூதன முறையில் 13.5 லட்சம் கொள்ளை!
மோசடியில் சிக்கும் கில்டு தலைவர் ஜக்குவார் தங்கம்!? அதிர்ச்சி வீடியோ வைரல்!பீரோ பூட்டை உடைக்காமல் நூதன முறையில் 13.5 லட்சம் கொள்ளை!மோசடியில் சிக்கும் கில்டு தலைவர் ஜக்குவார் தங்கம்!? கில்டு என்று அழைக்கப்படும் தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி…
Read More » -
இரவு நேரங்களில் வைகை ஆற்றில் தொடர் மணல் கொள்ளை!
கொட்டும் பண மழையில் கொண்டாட்டத்தில் திண்டுக்கல் மாவட்ட கனிம வளம் மற்றும் ஆட்சி நிர்வாகம்!
வறண்டு பாழ் பட்டு போன விவசாய நிலங்களை காப்பாற்ற நடவடிக்கை எடுப்பாரா தமிழக முதல்வர்!இரவு நேரங்களில் வைகை ஆற்றில் தொடர் மணல் கொள்ளை! அதிர்ச்சி வீடியோ! கொட்டும் பண மழையில் கொண்டாட்டத்தில் திண்டுக்கல் மாவட்ட கனிம வளம் மற்றும் ஆட்சி நிர்வாகம்!வறண்டு…
Read More » -
போலி ஆவணம் மூலம் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை பத்திரப்பதிவு செய்து மோசடி! அதிமுக முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் கைதா!?
போலி ஆவணங்கள் மூலம் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை பத்திர பதிவு செய்த சார் பதிவாளருக்கு கொலை மிரட்டல்!?முன்னாள் அதிமுக அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கருக்கு…
Read More » -
புகார் அளிக்க வந்தவரிடம் லஞ்சம் கேட்ட பழனி முன்னாள் காவல் உதவி ஆய்வாளர் டிஸ்மிஸ் !.
பழனி முன்னாள் காவல் உதவி ஆய்வாளர் லஞ்சம் கேட்ட வழக்கில் சஸ்பெண்ட் செய்து அதிரடி நடவடிக்கை எடுத்த உள் துறைச் செயலாளர்.தற்போது சேலம் மாநகர சீரியஸ் க்ரைம்…
Read More » -
பழனியில் இரவு நேரங்களில் தடை செய்யப்பட்ட சேவல் சண்டை சூதாட்டம் அதிர்ச்சி வீடியோ!
சினிமா பட பாணியில் சூதாட்ட கும்பலை சுற்றி வளைத்து தட்டி தூக்கி கைது செய்த பழனி துணை காவல் கண்காணிப்பாளர்பழனியில் இரவு நேரங்களில் தடை செய்யப்பட்ட சேவல் சண்டை சூதாட்டம் அதிர்ச்சி வீடியோ!சினிமா பட பாணியில் சுற்றி வளைத்து சூதாட்ட கும்பலை கைது செய்த பழனி துணை…
Read More » -
இரவில் மது போதையில் காரை ஓட்டி சென்று மூன்று பெண்கள் மீது மோதிய காங்கிரஸ் கட்சி நிர்வாகி மீது வழக்கு பதிவு செய்யாத உடுமலை அமராவதி காவல் நிலையம்! திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுப்பாரா!
சாலையில் நடந்து சென்ற மூன்று இளம் பெண்கள் மீது மது போதையில் காரைவிட்டு ஏற்றிய திருப்பூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் அதிர்ச்சி வீடியோ! நடவடிக்கை…
Read More » -
பழனியில் சட்ட விரோதமாக இயற்கை கனிம வளங்களை வெட்டி கடத்திச் செல்ல பல லட்சம் லஞ்சம் பெற்று உடந்தையாக செயல்படும் திண்டுக்கல் மாவட்ட (கனிம வளம்)உதவி இயக்குனர் மற்றும் பழனி கோட்டாட்சியர் மீது
நடவடிக்கை எடுக்க தயங்கும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்! நடவடிக்கை எடுப்பாரா தமிழக முதல்வர் !இயற்கை வளங்களில் உள்ள செம்மண், விவசாயத்திற்கே விவசாய நிலங்களை பண்படுத்தவோ சீர்படுத்தவோ பயன்படுத்தாமல் பல்வேறு தனியார் சேம்பர் மற்றும் புகாரிகள் நடத்தும் உரிமையாளர்களின் டிப்பர் லாரிகளில் கொண்டு…
Read More »