-
மாவட்டச் செய்திகள்
வாகனமே இல்லாமல் இரண்டு வருடங்களாக ஓட்டுநர்களுக்கு சுமார் ஒன்றைக் கோடி சம்பளம் வழங்கி வரும் திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் அவல நிலை!
அரசு அலுவலகங்களில் தற்காலிக ஓட்டுனர்கள் நியமிக்கப்பட்டு வரும் நிலையில் !அரசு வாகனம் இல்லாமல் அரசு வாகன நிரந்தர ஓட்டுனர்கள் 13 பேருக்கு இரண்டு வருடமாக சுமார் ஒரு…
Read More » -
மாவட்டச் செய்திகள்
அச்சுறுத்தும் வெறி நாய்கள்! அச்சத்தில் பொதுமக்கள்!நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள்!
சாலையில் கோழி இறைச்சி கழிவுகளை கொட்டிச் செல்லும் கோழி இறைச்சி கடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்காத அதிகார்கள்! திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தாலுகாமடத்துக்குளம் ஒன்றியத்துக்கு உட்பட்ட…
Read More » -
காவல் செய்திகள்
நள்ளிரவில் லாரிகளில் நூதன முறையில் தொடர் டீசல் திருட்டு! உடந்தையாக செயல்படும் கப்பலூர் ஆஸ்டின் பட்டி காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர் !?
நடவடிக்கை எடுப்பாரா மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்!?நள்ளிரவில் லாரிகளில் நூதன முறையில் தொடர் டீசல் திருட்டு !வழக்கு பதிவு செய்யாமல் குற்றவாளிகளுக்கு துணை போகும் கப்பலூர் ஆஸ்டின் பட்டி உதவி காவல் ஆய்வாளர் !?நடவடிக்கை…
Read More » -
மாநகராட்சி
நடை பாதைகளில் கடைகளை மேல் வாடகைக்கு விட்டு மாதம் பல லட்ச ரூபாய் கல்லாக கட்டும் T. நகர் (மண்டலம் 10 ) (பகுதி 30 )( வார்டு 133 (மாநகராட்சி அதிகாரிகள்!?
நடைபாதை கடைகளை அகற்ற
நடவடிக்கை எடுக்க தயங்கும் சென்னை மாநகராட்சி ஆணையர்!?T. நகர் ரங்கநாதன் தெருவில் நடைபாதைகளில் கடைகளை மேல் வாடகைக்கு விட்டு மாதம் பல லட்ச ரூபாய் கல்லாக கட்டும் T. நகர் (மண்டலம் 10 )…
Read More » -
காவல் செய்திகள்
நிலத் தகராறு காரணமாக துப்பாக்கி சூடு !
இராசிபுரம் அருகே நிலத் தகராறு காரணமாக, மாமனார் மீது மருமகன் நாட்டுத் துப்பாக்கியால் சுட்டதில், மார்பில் பலத்த காயத்துடன் மாமனார் மருத்துவமனையில் அனுமதி!மருமகன் கைது! நாமக்கல் ஜன…
Read More » -
காவல் செய்திகள்
ரியல் எஸ்டேட் தொழிலில்
5 கோடி ரூபாய் மோசடி செய்து விட்டு கொலை மிரட்டல் விடும் அனுபவ் ஜிவல்லரி அதிமுக கட்சி பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்கும் படி கோவை மண்டல ஐஜி யிடம் புகார்!ரியல் எஸ்டேட் தொழில்5 கோடி ரூபாய் மோசடி செய்து விட்டு கொலை மிரட்டல் விடும் அனுபவ் ஜிவல்லரி அதிமுக கட்சி பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்கும் படி…
Read More » -
காவல் செய்திகள்
மர்மமான முறையில் பழனி பேருந்து நிலையத்தில் ஐந்துபேர் பலி.. மூடி மறைக்கும் திண்டுக்கல் மாவட்ட நிர்வாக அதிகாரிகள்!திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரின் நடவடிக்கை என்ன!?
திண்டுக்கல் மாவட்டம் பழனி பேருந்து நிலையத்தில் இரண்டு நாட்களில் ஐந்துபேர் பலி.. பொறுப்பை தட்டிக்கழிக்கும் அறநிலையத்துறை, நகராட்சி, காவல்துறை. மனித உயிர்களை துச்சமாக மதிக்கும் அதிகாரிகளுக்கு TARATDAC…
Read More » -
லஞ்ச ஒழிப்புத் துறை
லஞ்சம் வாங்கிக் கொண்டு கோவில் நிலம் மற்றும் பஞ்சமி நிலங்களை பத்திரப்பதிவு செய்து கொடுத்துள்ள காட்பாடி சார் பதிவாளர்! அதிரடி சோதனை நடத்துவார்களா லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் !?
கொடிகட்டி பறக்கும் லஞ்ச ஊழல் முறைகேடு வேலூர் மாவட்ட காட்பாடி சார் பதிவாளர் அலுவலகம் ! வேலூர் காட்பாடி சார் பதிவாளர் அலுவலகம் வேலூர் மாவட்டம், காட்பாடி…
Read More » -
சினிமா பிரபலங்கள்
அதி புத்திசாலித்தனத்தால் குடும்பத்துடன் நட்சத்திர ஹோட்டலில் குடியேறிய இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் !
இருளில் மூழ்கி இருக்கும் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் வீடு மற்றும் ஸ்டுடியோ! குடும்பத்துடன் நட்சத்திர ஹோட்டலில் தஞ்சம்! தானே தன்னை சூனியம் வைத்துக் கொள்வார்கள் என்று பழமொழி…
Read More » -
காவல் செய்திகள்
தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு அமோக விற்பனை!? கண்டுகொள்ளாமல் இருக்கும் பேராவூரணி காவல் நிலையம் !? நடவடிக்கை எடுப்பாரா திருச்சி மத்திய மண்டல ஐ ஜி!?
தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு அமோக விற்பனை!? கண்டுகொள்ளாமல் இருக்கும் பேராவூரணி காவல் நிலையம் !? நடவடிக்கை எடுப்பாரா திருச்சி மத்திய மண்டல ஐ ஜி!? சட்ட…
Read More »