-
காவல் செய்திகள்
தீபாவளி சிறப்பு பாதுகாப்பு திடீர் ஆய்வு மேற்கொண்ட சென்னை காவல் ஆணையர்!
சென்னைடி.நகர் ரங்கநாதன் தெரு, உஸ்மான் சாலை, தி.நகர் பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் பார்வையிட்டு ஆய்வு செய்த சென்னை பெருநகர காவல் ஆணையாளர்.சென்னை. சென்னை டி நகர்…
Read More » -
நகராட்சி
அடிப்படை வசதி மற்றும் பாதுகாப்பு இன்றி விதிகளை மீறி சட்ட விரோதமாக நடக்கும் கண்காட்சிக்கு அனுமதி வழங்கிய பழனி நகராட்சி அதிகாரிகள்!? திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பாரா!?
அடிப்படை வசதி மற்றும் பாதுகாப்பு இன்றி விதிகளை மீறி சட்ட விரோதமாக நடக்கும் கண்காட்சிக்கு பழனி நகராட்சி அனுமதி வழங்கியது எப்படி!?திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பழனி இட்டேரி…
Read More » -
காவல் செய்திகள்
கேரள போலி சாமியாரை நம்பி போன திருப்பூரை சேர்ந்த 19 வயது மாணவி மரணம்! போலி சாமியார் மீது நடவடிக்கை எடுக்க தயங்கும் காவல்துறை!கேரளா முதல்வர் நடவடிக்கை எடுப்பாரா!
ஆயுர்வேத சிகிச்சைக்கு பெயர் போன மாநிலம் கேரள மாநிலம் ஆகும். ஆன்மீகத்திலும் கேரள மாநிலம் சிறந்து விளங்குகிறது. ஆன்மீகத்தில் நம்பிக்கை உள்ளவர்களை குறிவைத்து கேரளாவில் ஒரு சில…
Read More » -
Uncategorized
பித்தளை
முலாம்
பூசப்பட்ட போலியான விளக்குகளை பழனி கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் விற்று நூதன மோசடியில் ஈடுபட்டு வரும் நபர்கள்! நடவடிக்கை எடுக்காத கோவில் பழனி உதவி மற்றும் இணை ஆணையர்கள்! நடவடிக்கை எடுப்பாரா இந்து சமய அறநிலையத்துறை ஆணையர்!?இரண்டு மாதத்திற்கு 5 லட்சம் முதல் 6 லட்சம் வரை வாடகைக்கு கடையெடுத்து பித்தளை முலாம்பூசப்பட்ட போலியான விளக்குகளை விற்கும் மோசடி நபர்களுக்கு பழனி நகராட்சி நிர்வாகம்…
Read More » -
மாவட்டச் செய்திகள்
பொதுமக்களிடம் வசூல் செய்யும் வரிப்பணத்தை நூதன முறை கேடு செய்யும் பேரூராட்சி இளநிலை உதவியாளர்!
திருவண்ணாமலை மாவட்டம் ஆட்சியரின் நடவடிக்கை பாயுமா!?பொதுமக்களிடம் வசூல் செய்யும் வரிப்பணத்தை முறை கேடு செய்யும் பேரூராட்சி கிளார்க்!?திருவண்ணாமலை மாவட்டம் ஆட்சியரின் நடவடிக்கை பாயுமா!?திருவண்ணாமலை மாவட்டம், புதுப்பாளையம் பேரூராட்சியில் நிரந்தர செயல் அலுவலர் இல்லாததால்…
Read More » -
காவல் செய்திகள்
பெண்கள் கல்லூரி விடுதியில் சுடிதார் அணிந்து இரவு நேரத்தில் சுவர் ஏறி குதித்து மாணவி களுக்கு தொல்லை கொடுக்கும் ஆசாமிகள் !வெள்ளை அறிக்கை கேட்ட அகில இந்திய மாணவர் கழகம் மாணவர்கள் மீது வழக்கு!
மகளிர் கல்லூரி விடுதியில் சுடிதார் அணிந்து இரவு நேரத்தில் சுவர் ஏறி குதித்து மாணவிகளுக்கு தொல்லை! விசாரணை நடத்தி வெள்ளை அறிக்கை வேண்டும் என கோரிக்கை விடுத்த…
Read More » -
காவல் செய்திகள்
கட்டவிழ்த்து விடப்பட்ட போலி மதுபாண விற்பனை! மதுவிலக்கு தனிப்படை காவல்துறை மீது கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப் பாளரின் நடவடிக்கை பாயுமா?
ஊத்தங்கரை காவல் துணை கண்காணிப்பாளர் திரு. G. பார்த்திபன் தலைமையில் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கெங்கபிராமபட்டி பகுதியில் கள்ள மது பாட்டில்…
Read More » -
மருத்துவம்
வசூல் வேட்டை நடத்தும் செங்கல் பட்டு மருத்துவ மனை நிர்வாகத்தின் அவலம்! நடவடிக்கை எடுப்பாரா சுகாதாரத் துறை அமைச்சர்!
சுங்கச் சாவடிகளை எடுக்க அனைத்துக் கட்சிகளும் போராடும் நேரத்தில் புதிதாக சுங்கச்சாவடி அமைத்து வசூல் வேட்டை நடத்தும் செங்கல் பட்டு மருத்துவமனையின் அவலம்! செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு…
Read More » -
காவல் செய்திகள்
கஞ்சா போதையில் வீடு புகுந்து கும்பலாக கொலை வெறி தாக்குதல் நடத்திய போதை ஆசாமிகள் மீது வழக்குப் பதிவு செய்யாத உடுமலை நகர் காவல் நிலையம் !நடவடிக்கை எடுப்பாரா மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.!
கஞ்சா போதை சமூக விரோதிகளின் கூடாரமாக உடுமலை! உடுமலையில் வீடு புகுந்து கும்பலாக கொலைவெறி தாக்குதல் நடத்திய கஞ்சா போதை ஆசாமிகள் ! வழக்குப் பதிவு செய்யாத…
Read More » -
ஆன்மீகத் தளம்
மாதம் பல லட்ச ரூபாய் கல்லா கட்டும் திருச்செந்தூர் கோவில் நிர்வாக உயர் அதிகாரி! நடவடிக்கை எடுக்க தயங்கும் ஆணையர்!?
மாதம் பல லட்ச ரூபாய் கல்லா கட்டும் திருச்செந்தூர் கோவில் உயர் அதிகாரி!திருச்செந்தூர் கோவிலில் தினந்தோறும் 15,000 க்கும் மேற்பட்டவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.அன்னதானம் வழங்கும் இடத்தில் …
Read More »