-
லஞ்ச ஒழிப்புத் துறை
குத்தாலம் வட்டாட்சியரின்
லஞ்ச வசூல் வேட்டை தீவிரம்! நடவடிக்கை எடுக்கப் போவது லஞ்ச ஒழிப்பு துறையா!? மயிலாடுதுறைமாவட்ட வருவாய்த் துறை நிர்வாகமா!?மயிலாடுதுறை மாவட்டம்குத்தாலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் அலுவலகத்தில் ஏதாவது வேலை நடக்க வேண்டுமானால் லஞ்சம் கொடுத்தால் மட்டும் பெண் வட்டாட்சியர் இந்துமதி வேலையை முடித்துக் கொடுப்பதாக கூறுகிறார்கள். செங்குடி…
Read More » -
காவல் செய்திகள்
புகார் கொடுத்த ஓய்வு பெற்ற உதவி காவல் ஆய்வாளர் குடும்பத்தை தொலைபேசியில் மிரட்டும் உதவி காவல் ஆய்வாளரின் அதிர்ச்சி ஆடியோ! நடவடிக்கை எடுப்பாரா தென் மண்டல ஐ ஜி!
ஓய்வு பெற்ற காவல் உதவி காவல் ஆய்வாளருக்கு சொந்தமான பூர்வீகமான 10 ஏக்கர் நிலத்தில் உள்ள தென்னந்தோப்பில் சமூக விரோதிகள் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள மரங்களுக்கு…
Read More » -
மாவட்டச் செய்திகள்
போலி நபர்கள் பெயரில் 100 நாள் வேலை திட்டத்தில் திருப்பூர் மாவட்டத்தில் பல கோடி ஊழல் முறைகேடு! அரசின் விதிகளை காற்றில் பறக்க விட்டு கல்லாக்கட்டும் குடிமங்கலம் (BDO) வட்டார வளர்ச்சி அலுவலகம்!தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுப்பாரா தமிழக முதல்வர்!?
திருப்பூர் குடிமங்கலம் (BDO) வட்டார வளர்ச்சி அலுவலர் உடந்தையுடன் கொண்டம்பட்டி ஊராட்சி மன்றத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் பல லட்சம் மோசடி!தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுப்பாரா…
Read More » -
மாவட்டச் செய்திகள்
வெளிநாட்டில் வசிப்பவர்கள் பெயரில் 100 நாள் வேலை செய்ததாக ஊழல் முறைகேடு! புகார் கொடுத்த சமூக சமூக ஆர்வலர்! காவல்துறையை வைத்து மிரட்டும் ஊராட்சி மன்ற தலைவர்! மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பாரா!
மயிலாடுதுறை சீர்காழி வட்டம் புங்கனூர் ஊராட்சியில் அரசு நலத் திட்டம் செயல்படுத்துவதில் பல லட்சம் ரூபாய் ஊழல் முறைகேடு சமூக ஆர்வலர் குற்றச்சாட்டு! திருவள்ளூர் மாவட்டத்தில் துணை…
Read More » -
மாவட்டச் செய்திகள்
மணிப்பூரில் இருந்து ரயிலில் தப்பி வந்து பசி பட்டினியுடன் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேருக்கு வீடு கொடுத்து உதவிக்கரம் நீட்டியதாக கூறிய மோசடி நபரை நேரில் அழைத்து பாராட்டிய சென்னை மாவட்ட ஆட்சியரின் அவல நிலை!?
சென்னை செங்குன்றம் பாடியநல்லூரை சேர்ந்த மூர்த்தி தம்பி பெயர் கண்ணன்(வயது61 ). மூர்த்தி அவருடைய சகோதரர் கண்ணன் மூர்த்தி ரெட்டில்ஸ் அருகே குடும்பத்துடன் வசித்து வருகிறார் .…
Read More » -
மாநகராட்சி
தி.நகர் பிரபல ஹோட்டலில் கெட்டுப் போய் துர்நாற்றம் வீசிய பிரியாணி மட்டன், சிக்கன் மீன் பயன்படுத்தி வந்தது அம்பலம்! சீல் வைத்து அதிகாரிகள்!
நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்லும் ஒரே இடம் சென்னையில் உள்ள டி நகர் தான்.சென்னை .டி .நகர் வடக்கு உஸ்மான் ரோடு சென்னை சில்க் கடை…
Read More » -
மாவட்டச் செய்திகள்
கவனக்குறைவாக தவறான சிகிச்சை அளித்த வால்பாறை செந்தில் கிளினிக் டாக்டர் முனுசாமி ! உயிருக்கு போராடும் பச்சை மலை ( காப்பி எஸ்டேட் சவுத் ) பெண் கூலித் தொழிலாளி! இழப்பீடு வழங்க மறுக்கும் மருத்துவர்! நடவடிக்கை எடுப்பாரா கோவை மாவட்ட ஆட்சியர்!
கவனக்குறைவாக தவறான சிகிச்சை அளித்த வால்பாறை செந்தில் கிளினிக் டாக்டர் முனுசாமி ! வால்பாறையில் மொத்தம் ஐந்து தேயிலை நிறுவனங்களின் தோட்டங்களும் அரசாங்கத்தின் டாண்டீ (TANTEA)நிறுவனத்துக்கு சொந்தமான…
Read More » -
மாவட்டச் செய்திகள்
புதுக்கோட்டை மாவட்ட வருவாய் அலுவலர் பல கோடி ரூபாய்க்கு சொத்துகள் குவிப்பு!! அதிர்ச்சி தகவல்!ஓய்வு பெறுவதற்கு முன்பு தமிழக முதல்வர் நடவடிக்கை எடுப்பாரா!?
மே மாதம் புதுக்கோட்டை மாவட்ட புதிய ஆட்சியராக மெர்சி ரம்யா IAS பொறுப்பேற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் நடக்கும் ஊழல் முறைகேடுகள் குறையவில்லை! மாவட்ட ஆட்சியர் மாறினாலும் காட்சிகள்…
Read More » -
மின்சார வாரியம்
25 லட்சம் லஞ்சம் வாங்கிக் கொண்டு மின் மீட்டரை தீயிட்டு கொளுத்திய மின் வாரிய அதிகாரிகள்! பல கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் இழப்பு! உல்லாசமாக வளம் வரும் திருப்பூர் மின்வாரிய (AD/ AE )உதவி பொறியாளர் மற்றும் உதவி இயக்குனர்!
சட்ட விரோதமாக மின் இணைப்பு கொடுத்ததை மறைக்க அதிகாரிகள்மின் கட்டண மீட்டரை எரித்து சேதப்படுத்தி 18 லட்ச ரூபாய் லஞ்சம் வாங்கிக்கொண்டு மின்வாரியத்திற்கு 36 லட்சம் ரூபாய்…
Read More » -
மாவட்டச் செய்திகள்
சர்வாதி காரியாக செயல்படும் ஊராட்சி மன்ற தலைவர்! நடவடிக்கை எடுப்பாரா!? மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர்!
மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறைசீர்காழி நகராட்சி களாகவும்குத்தாலம்தரங்கம்பாடிமணல்மேடுவைத்தீசுவரன் கோவில் பேரூராட்சிகளாகவும்மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியம்சீர்காழி ஊராட்சி ஒன்றியம்குத்தாலம் ஊராட்சி ஒன்றியம்செம்பனார் கோயில் ஊராட்சி ஒன்றியம்கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியங்களாகவும் தற்போது உள்ளது.…
Read More »