-
ரயில்வே
ரயில் நிலையத்திற்கு வரும் ரயிலின் சரியான நேரத்தை (ET) பயணிகள் அறிந்து கொள்ள முடியாமல் மெத்தன போக்கில் தஞ்சாவூர் ரயில் நிலைய ரயில்வே அதிகாரிகள்! நடவடிக்கை எடுக்குமா ரயில்வே துறை!?
ரயில் நிலையத்திற்கு வரும் ரயிலின் சரியான நேரத்தை பயனியில் பார்வைக்கு வைக்காமல் மெத்தன போக்கில் தஞ்சாவூர் ரயில் நிலைய ரயில்வே அதிகாரிகள்!தஞ்சை வழியாக 15-க்கும் மேற்பட்ட எக்ஸ்பிரஸ்…
Read More » -
மாவட்டச் செய்திகள்
திருப்பூர் பனியன் கம்பெனிகளில் பணி செய்யும் இளம் பெண்கள் கருக்கலைப்பு மாத்திரைகளை அதிகமாக பயன்படுத்தி வருவதாக சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவல்! சட்ட விரோதமாக கருக்கலைப்பு மாத்திரைகளை ரூ.1000, ரூ.1500 என்று கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் திருப்பூர் மருந்து கடைகள் மீது சுகாதாரத்துறை நடவடிக்கை பாயுமா!?
திருப்பூர் பனியன் கம்பெனிகளில் பணி செய்யும் பெண்கள் கருக்கலைப்பு மாத்திரைகளை அதிகமாக பயன்படுத்தி வருவதாக சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவல்! சட்ட விரோதமாக கருக்கலைப்பு மாத்திரைகளை ரூ.1000, ரூ.1500…
Read More » -
காவல் செய்திகள்
மதுரை மாவட்டம் சமயநல்லூர் துணைக் காவல் கண்காணிப்பாளர் பாலசுந்தரம் இரண்டு லட்சம் இழப்பீடு வழங்க மாநில மனித உரிமை ஆணையம் அதிரடி உத்தரவு! துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு உத்தரவு!
மதுரை மாவட்டம் சமயநல்லூர் துணைக் காவல் கண்காணிப்பாளர் பாலசுந்தரம் இரண்டு லட்சம் இழப்பீடு வழங்க மாநில மனித உரிமை ஆணையம் அதிரடி உத்தரவு!பொய் வழக்குப் பதிவு செய்து…
Read More » -
மத்திய அரசு
பயணிகள் ரயிலில் கழிப்பறை இல்லாததால் பொதுமக்கள் அவதி!ரயில்வே அமைச்சரிடம் சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் ஆர் பார்த்திபன்!
பயணிகள் ரயிலில் கழிப்பறை வசதி இல்லாததால் பொதுமக்கள் அவதி!உடனே கழிப்பறை வசதியுள்ள விரைவு ரயில்களில் தினசரி பயணிகள் ரயில் பெட்டிகளை இணைக்க சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் ரயில்வே…
Read More » -
தமிழ்நாடு அரசு செய்திகள்
முதல்-அமைச்சரின் அதிகாரமிக்க துறை… உதயநிதி ஸ்டாலின் கட்டுப்பாட்டில்!!சூப்பர் பவர் அமைச்சர்…!
சூப்பர் பவர் அமைச்சர்…! உதயநிதி ஸ்டாலின் கட்டுப்பாட்டில் முதல்-அமைச்சரின் அதிகாரமிக்க துறை அமைச்சருக்கான சான்றிதழை முதல்வர் ஸ்டாலினிடம் கொடுத்து வாழ்த்து பெற்றார். பொறுப்பான துறையைப் பொறுப்புள்ள ஒருவரிடம்…
Read More » -
மாவட்டச் செய்திகள்
ஏலம் எடுத்த 24 மணி நேரத்தில் 5 லட்சம் ரூபாய் இழந்த மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சி திமுக முன்னாள் செயலாளர் !!
ஏலத் தொகை 15 லட்சம் ரூபாய் கட்ட முடியாமல் ஐந்து லட்சம் ரூபாய் இழந்த திமுக முன்னாள் சோழவந்தான் பேரூராட்சி செயலாளர்.மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சியில் தினசரி…
Read More » -
மாவட்டச் செய்திகள்
விளம்பரத்திற்காகபள்ளி மாணவ மாணவிகளை வைத்து நடத்தப்படும் சுகாதார விழிப்புணர்வு உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி கண்துடைப்பு நாடகமா!? பள்ளி வளாகம் முழுவதும் சுகாதாரமற்ற நிலையில் தேங்கி நிற்கும் கழிவுநீர் ! நடவடிக்கை எடுக்காத தேனி மாவட்ட ஆட்சியர்!?
கடந்த பல மாதங்களாக தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட ஆட்சியாளர்கள் தலைமையில் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களுடன் சுகாதார விழிப்புணர்வு உறுதி மொழி…
Read More » -
அரசியல் காமெடி
தேனி கைலாசநாதர் கோயிலில் தீபம் ஏற்றுவதில் தங்க தமிழ்ச்செல்வன் மற்றும் ஓபிஎஸ் மகன் இடையே மோதலால் அரசியல் களமாக மாறிய கோவில் வளாகம்!
கைலாநாதர் திருக்கோவிலில் தீபத்திருநாள் விழாவில் https://youtu.be/nKxMshDWm3c ஓபிஎஸ் மகன் பிரதீப்புக்கும் தங்க தமிழ்ச்செல்வனுக்கும் இடையே மோதல் வீடியோ!தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள கைலாசநாதர் திருக்கோவில் தீபத் திருவிழாவில்…
Read More » -
காவல் செய்திகள்
அழகர் கோவிலுக்கு சொந்தமான நிலம் விற்பனை செய்வதாக பல கோடிரூபாய் மோசடி செய்து மதுரையில் பதுங்கியிருந்த கொடைக்கானல் நகர பாஜக தலைவர் கைது!
மதுரை அழகர் கோவிலுக்கு சொந்தமான நிலம் விற்பனைக்கு இருப்பதாக ஆசை காட்டி 70 லட்சம் மோசடி செய்ததாக விருதுநகரைச் சேர்ந்த ஒருவர் புகாரின் அடிப்படையில் குற்றப் பிறப்பு…
Read More » -
காவல் செய்திகள்
காவல் உதவி ஆய்வாளர் சீருடையில் வாகன ஓட்டுனர்களிடம் பணம் வசூல் செய்து புல்லட் வாகனத்தில் வலம் வந்த போலி ஆசாமி அதிரடி கைது!
கோவையிலிருந்து திருப்பூருக்கு முதலமைச்சர் சாலை வழியாகப் பயணித்த போது சீருடையில் வாகன ஓட்டுனர்களிடம் பணம் வசூல் செய்து புல்லட் வாகனத்தில் வலம் வந்த போலி ஆசாமி அதிரடி…
Read More »