-
மாவட்டச் செய்திகள்
பேரிடர் காலத்தில் ஆதிதிராவிடர்கள் தங்கும் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள அரசு கட்டிடத்தை மனநல காப்பகம் நடத்தும் தனியாருக்கு தாரை வார்த்த சீர்காழி திட்டை ஊராட்சி!புகார் கொடுத்தும் மீட்க எந்தவித நடவடிக்கை எடுக்காத மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியாளர்!?
சுனாமி அரக்கனிடமிருந்து மீண்டாலும் பணம் படைத்தவர்கள் இருந்து மீளாத சாமானியர்கள்.பேரிடர் காலத்தில் தங்க வைக்கும் அரசு கட்டிடத்தை தனியாருக்கு தாரை வார்த்த சீர்காழி தாலுகா திட்டை ஊராட்சி…
Read More » -
நகராட்சி
கொடிகட்டி பறக்கும் இலஞ்சம்! 20 முதல் 30 சதவீதம் வரை கராராக கரன்சி வாங்கும் புதுக்கோட்டை நகராட்சி பொறியாளர்! குழு குழு அறையில் நகராட்சி ஆணையர்!!
லஞ்சம் கொடிகட்டி பறக்கும் புதுக்கோட்டை நகராட்சி!?நகராட்சியில் நடக்கும் பணிகளுக்கு 20 முதல் 30 சதவீதம் வரை கரன்சி லஞ்ச வாங்கும் புதுக்கோட்டை நகராட்சி பொறியாளரை கடிவாளம் போடுவது…
Read More » -
மாவட்டச் செய்திகள்
அன்னவாசல் பேரூராட்சி அலுவலகத்தில் பல கோடி ரூபாய் ஊழல் முறைகேடு!!?பெண் கிளார்க் மீது குற்றச்சாட்டு! பல வருடங்களாக பராமரிப்பின்றி பாழடைந்து காணப்படும் சமுதாய கழிப்பிடம்!?
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியாளர் நடவடிக்கை எடுக்காத காரணம் என்ன!?பராமரிப்பு இல்லாமல் புதர்கள் மண்டி பாழடைந்த நிலையில் காட்சியளிக்கும் புதுக்கோட்டை மாவட்ட அன்னவாசல் பேரூராட்சியின் சமுதாய கழிப்பறையின் அவலநிலை! கோமாவில் இருக்கும் பேரூராட்சி !?புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியாளரின்…
Read More » -
அரசியல்
மதுரை வாடிப்பட்டி அருகே பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர் (வால்பாறை அதிமுக எம்எல்ஏ மனைவியின் சகோதரி) வீட்டில் மதிய உணவு அருந்திய பிஜேபி கட்சித் தலைவர் அண்ணாமலை!
மதுரை வாடிப்பட்டி 09/11/22 மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே சாணார்பட்டி கிராமத்தில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த பிஜேபி கட்சி நிர்வாகி வீட்டில் மதிய உணவு அருந்திய பிஜேபி…
Read More » -
மாநகராட்சி
குண்டும் குழியுமாக, சகதியும் சேற்றுமாக காட்சியளிக்கும் மதுரை மாநகராட்சிக்குட்பட்ட விளாங்குடியின் அவல நிலை!
மெத்தனப் போக்கை கடைபிடிக்கும் மதுரை மாநகராட்சி நிர்வாகம்! நடவடிக்கை எடுப்பாரா தமிழக முதல்வர்!?குண்டும் குழியுமாக சேரும் சகதியும் ஆக இருக்கும் மதுரை மாநகராட்சிக்குட்பட்ட விளாங்குடியின் அவல நிலை! நிர்வாகத்திடம் புகார் கொடுத்தும்சீராக்காமல் மெத்தனப் போக்கை கடைபிடிக்கும் மதுரை மாநகராட்சி நிர்வாகம்!நடவடிக்கை…
Read More » -
மாவட்டச் செய்திகள்
உச்சநீதிமன்றம் வழிகாட்டுதல்களை காற்றில் பறக்க விட்ட டாஸ்மாக் நிர்வாகம்.உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி மெட்ரிகுலேஷன் பள்ளி அருகே உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை!நடவடிக்கை எடுப்பாரா மதுரை மாவட்ட ஆட்சியர்!
உச்சநீதிமன்றம் வழிகாட்டுதல்களை காற்றில் பறக்க விட்ட மதுரை மாவட்ட டாஸ்மாக் நிர்வாகம்!விதிமுறைகளுக்கு மாறாக, கோவில்கள் உள்ளிட்ட வழிபாட்டு தலங்கள், பள்ளிகள், கல்லுாரிகள் அருகில் டாஸ்மாக் கடைகள் அமைந்திருந்தால்…
Read More » -
Uncategorized
சட்டத்தை மீறி வாட்டர் பாட்டிலில் பெட்ரோல் கேட்டு பெட்ரோல் பங்க் ஊழியர்களை மிரட்டும் புதுக்கோட்டை நகர் மன்ற முன்னாள் திமுக உறுப்பினரின் அதிர்ச்சி வீடியோ!”பாட்டில்க ளில் பெட்ரோல், டீசல் விற்பனை செய்யக்கூடாது காவல் துறை டிஜிபி போடும் சட்டம் ஏழை எளிய மக்களுக்கு மட்டும் தானா!?நடவடிக்கை எடுப்பாரா தமிழக முதல்வர்!?
புதுக்கோட்டை காந்திநகர் 6 வது வீதியைச் சேர்ந்த புதுக்கோட்டை நகர் மன்ற முன்னாள் திமுக உறுப்பினர் அப்பு காளை என்பவர் புதுக்கோட்டை பேராகுளம் ரிலையன் பெட்ரோல் பங்க்…
Read More » -
காவல் செய்திகள்
கருவுற்ற ஐந்து மாத பச்சிளம் குழந்தையை அறுவை சிகிச்சை மூலம் எடுத்து குப்பைத் தொட்டியில் வீசிச் சென்ற மர்மப் பெண் யார்!?
சேலம் காவல்துறை விசாரணை!கள்ளக்காதலனால் கருவுற்ற ஐந்து மாத பச்சிளம் குழந்தையை அறுவை சிகிச்சை மூலம் எடுத்து குப்பைத் தொட்டியில் வீசிச் சென்ற மர்மப் பெண் யார்!?சேலம் காவல்துறை விசாரணை !சேலம்…
Read More » -
காவல் செய்திகள்
திருட்டு வாகனத்தை
ஒரு லட்சம் ரூபாய்க்கு ஏலம் விட்டு பணத்தை ஏப்பம் விட்ட புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தின் அவல நிலை!?நடவடிக்கை எடுப்பாரா தமிழக டிஜிபி!?14/11/2018 to 14/12/2018 வரை புதுக்கோட்டை காவல் துறையினரால் கைப்பற்றப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்களின் ஏல அறிவிப்பு வெளியிடப் பட்டது. இந்த ஏலத்தில் புதுக்கோட்டை மாவட்டம் ஆயுதப்…
Read More » -
மாவட்டச் செய்திகள்
ஈரப்பதம் அதிகமாக இருப்பதாக மூட்டை ஒன்றுக்கு 40 ரூபாய் லஞ்சம் கேட்கும் அரசு நெல் கொள்முதல் நிலைய அதிகாரிகள்!? லஞ்சம் கொடுக்காத விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்யாமல் வாடிப்பட்டி ஆண்டிப்பட்டி நெல் கொள்முதல் நிலையங்களில் அதிகாரிகள் அலட்சியப் போக்கை கடைபிடித்து வருவதாக விவசாயிகள் குற்றச்சாட்டு! நடவடிக்கை எடுப்பாரா மதுரை மாவட்ட ஆட்சியர்!?
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா தாதம்பட்டி நீரேத்தான் இடங்களில் கூடுதல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கவும் , ஈரப்பதம் அதிகம் உள்ள நெல்லை உணர வைக்க வைக்க வசதி…
Read More »