-
அரசியல்
ஸ்டாலின் வருகையை எதிர்த்து கருப்புக் கொடி காட்டிய நபருக்கு உசிலம்பட்டி திமுக ஒன்றிய செயலாளர் பதவியா!?
திமுக ஒன்றிய செயலாளர் பதவிக்கு மதுரை புறநகர் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் 50 லட்சம் ரூபாய் குதிரை பேரம்!? திமுக கட்சி தலைவர் நடவடிக்கை எடுப்பாரா!?திமுக கட்சியில் இணைந்த ஒரு வாரத்தில் கவுன்சிலர் பதவி. ஒரு மாதத்தில் நகர்மன்றத் தலைவர் பதவிக்கு சிபாரிசு .அடுத்த மூன்றாவது மாதத்தில் ஒன்றிய செயலாளர் பதவிக்கு சிபாரிசு…
Read More » -
மாநகராட்சி
ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் மக்கள் வரிப்பணம் 180 கோடி ரூபாய் நூதன மோசடி!! நடை பாதைகளை ஆக்கிரமித்து பொது மக்கள் நடப்பதற்கு இடையூறாக இருக்கும் கடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் மாதம் பல லட்சம் கல்லா கட்டும் காவல்துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் ! தற்போது T .நகர் பாண்டி பஜார் ஸ்மார்ட் சிட்டியின் அவலநிலை!, நடவடிக்கை எடுப்பாரா தமிழக முதல்வர்!?
கடந்த அதிமுக ஆட்சியில் T.நகர் பாண்டி பஜார் சௌந்தரபாண்டியன் சாலை சுமார் 180 கோடி ரூபாய் செலவில் ஸ்மார்ட் சிட்டி உருவாக்கப்பட்டது. அப்போதிருந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி…
Read More » -
சினிமா
டி ராஜேந்திரன் அணி பிரிந்து இரண்டு அணியாக சென்னை செங்கல்பட்டு திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத் தேர்தலில் கடும் போட்டி! வெற்றி யாருக்கு?
திரைப்படத்துறையில் மிகவும் முக்கியமாக அங்கம் வகிப்பது திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம் .அதிலும் முக்கியமாக சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட விநியோகஸ்தர்கள் சங்கம் மிகவும் முக்கியமான திரைப்படம்…
Read More » -
அரசியல்
சரியாக கட்சிப் பணி செய்யாத திமுக மாவட்ட செயலாளர்கள் சிலரை மாற்றப் போவதாக திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்!!
நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றாலும் பேரூராட்சி நகராட்சி தலைவர்களைத் தேர்ந்தெடுப்பதில் பல மாவட்டங்களில் பல பேரூராட்சிகளில் பல நகராட்சிகளில்…
Read More » -
தமிழ்நாடு அரசு செய்திகள்
-
காவல் செய்திகள்
விசாரணை என்ற பெயரில் பணம் கேட்டு மிரட்டி கட்டப்பஞ்சாயத்து செய்வதாக மதுரை மாவட்ட சமயநல்லூர் காவல் ஆய்வாளர் ஆனந்தி மற்றும் மூன்று நபர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார்!!
மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த கேசவன் /62 (தகப்பனார் பெயர் பஞ்சவர்ணம்.)வீரய்யா தெருஊர் மெச்சிக்குளம் . என்பவர் 16 2022 அன்று மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார்…
Read More » -
தமிழக அரசு
பொது மக்கள் புகார் மீது நடவடிக்கை எடுக்காத 24 துணை ஆட்சியர்கள் வேறு துறைக்கு அதிரடி மாற்றம்!
தமிழக முதல்வர் சில தினங்களுக்கு முன்பு கிண்டி வட்டாட்சியர் அலுவலகங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டார் .அதில் பொதுமக்கள் வழங்கிய பல மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வில்லை…
Read More » -
தமிழக அரசு
சென்னை வரைபடத்தில் இல்லாத சுமார் 1000 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை தனியார் நிறுவனத்திற்கு பட்டா வழங்க மறுத்ததால்
சென்னை கலெக்டர் விஜயராணி IAS மாற்றம் !? திடுக்கிடும் தகவல் !!
வருவாய்த்துறை நிர்வாக ஆணையர் மூலம் பழி வாங்கிய முதல்வர் தனிச் செயலாளர்!?சென்னை மாவட்ட ஆட்சியர் மாற்றத்திற்கு யார் காரணம்!? அதன் பின்னணி என்ன!? வருவாய் துறை நிர்வாக ஆணையர் மே 25 ஆம் தேதி திடீரென்று சென்னை மாவட்ட…
Read More » -
மாநகராட்சி
மதுரை கோவை திருச்சி நெல்லை நாகர்கோவில் ஆவடி ஆறு மாநகராட்சிக்கு புதிய ஆணையர்கள் நியமனம்!!
தமிழகத்தில் திருச்சி, கோயம்புத்தூர், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில் மற்றும் ஆவடி ஆகிய 6 மாநகராட்சி ஆணையர் கள் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர்.1.மதுரை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ்2.கோவை மாநகராட்சி…
Read More » -
அரசியல்
உசிலம்பட்டி நகர சேர்மன் பதவிக்கு இரண்டு கோடி ரூபாய் !?
காண்ட்ராக்ட் வேலை தருவதாக 13 கோடி ரூபாய் !?
இரண்டு முறை கட்சியில் நீக்கப்பட்டவருக்கு மீண்டும் உசிலம்பட்டி திமுக நகரச் செயலாளர் பதவிக்கு பல லட்சம் ரூபாய் !?
மதுரை புறநகர் தெற்கு மாவட்ட மாவட்ட செயலாளர் மணிமாறன் மீது அடுக்கடுக்கான புகார்!
நடவடிக்கை எடுக்குமா திமுக தலைமை !?உசிலம்பட்டி நகர சேர்மன் பதவிக்கு இரண்டு கோடி ரூபாய் !?காண்ட்ராக்ட் வேலை தருவதாக 13 கோடி ரூபாய் !?இரண்டு முறை கட்சியில் நீக்கப்பட்டவருக்கு மீண்டும் உசிலம்பட்டி திமுக…
Read More »