ஆடம்பரமாக சொகுசு விடுதியில் தங்கியிருந்த சவுக்கு சங்கர் தேனி கல்குவாரி உரிமையாளர்களிடம்
மாதம் 10 லட்சம் மாமூல் வசூல்!தேனி கஞ்சா விற்பனை மாபியாக்களுடன் தொடர்பு அதிர்ச்சி தகவல்!
குண்டர் சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை எடுப்பாரா தமிழக டிஜிபி!
![](https://reportervisionnews.com/wp-content/uploads/2024/05/InShot_20240509_133251702-780x470.jpg)
லஞ்ச ஒழிப்பு துறையில் பணியாற்றி வந்த சவுக்கு சங்கர். கடந்த 2008ல் டெலிபோன் உரையாடல் கசிந்தது தொடர்பான புகாரில் கைது செய்யப்பட்டார். அதன்பிறகு அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது
தேனியில் இருந்து பிற மாவட்டங்களுக்கு கஞ்சா சப்ளை செய்யும் மாபியாக்களுடன் சவுக்கு சங்கருக்கு தொடர்பு இருந்ததாக அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.
சவுக்கு சங்கரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய தடை விதிக்க கோரி சவுக்கு மீடியா நிறுவனத்தில் பணியாற்றும் விக்னேஷ் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி கே.குமரேஷ்பாபு, சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கக் கூடாது என தடைவிதிக்கக் கோரி 3-வது நபர் எப்படி மனுதாக்கல் செய்ய முடியும்? யூகத்தின் அடிப்படையில் மட்டுமே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது எனக் கூறி தள்ளுபடி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த அதிமுக ஆட்சியில் நான்கு வருடங்களாக ஓபிஎஸ் எடப்பாடி இரண்டு பேரும் ஒன்றாக இருந்தபோது அடிக்கடி சவுக்கு சங்கர் தேனிக்குச் சென்று நட்சத்திர ஓட்டலில் தங்கி வந்ததாகவும்
![](https://reportervisionnews.com/wp-content/uploads/2024/05/InShot_20240509_134205490-1024x683.jpg)
அதற்கான செலவுகள் அனைத்தையும் தேனி மாவட்டத்தில் அனுமதி இல்லாமல் சட்டவிரோதமாக கல்குவாரிகளை நடத்தி வரும் அதிமுகவின் பிரமுகர்கள் கொடுத்து வந்ததாகவும் தகவல் வெளிவந்துள்ளது.
அதன்பின் 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு திமுகவுக்கு எதிராக பேசுவதற்கு அதிமுகவில் மாதம் ஒரு பெரும் தொகையை கொண்டு ஸ்டாலின் மருமகன் சபரீஷ் பற்றி அடிக்கடி பேசி அவதூறாக பேசி வந்ததாக அனைத்து youtube மற்றும் சமூக வலைதளங்களும் வைரலானது குறிப்பிடத்தக்கது. ஆனால் 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக பெரும்பான்மை பெற்று ஆட்சிக்கு வந்தது ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். அதன் பின்பும் தொடர்ந்து திமுக கட்சியில் உள்ள அமைச்சர்கள் மற்றும் முதல்வர் மற்றும் உதயநிதி ஸ்டாலின் மற்றும் ஸ்டாலின் மருமகன் சபரீஷ் ஆகியோர் பற்றி தொடர்ந்து வதந்திகளை பரப்பி கொண்டு வந்த சவுக்கு சங்கர் மீது பல புகார்கள் கொடுக்கப்பட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பின்பு பாஜக சவுக்கு சங்கருக்கு ஆதரவாக சிறையில் இருந்து ஜாமினில் வெளி வருவதற்கு அனைத்து வேலைகளையும் செய்து கொடுத்து
சவுக்கு சங்கருக்கு உயர்ரக கார் ஒன்றையும் வழங்கியது அனைத்து பத்திரிகைகளிலும் செய்தியாக வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.
பல்வேறு அரசியல் கருத்துக்களை தெரிவித்து வருகிறார். இதுதவிர பல்வேறு யூடியூப் சேனல்களில் அரசியல் தொடர்பான கருத்துக்களை தெரிவித்து வந்தார்.
அண்மையில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்த சவுக்கு சங்கர், போலீஸ் உயர் அதிகாரிகள் மற்றும் பெண் போலீஸ் குறித்து அவதூறான கருத்துக்களை தெரிவித்ததாக கூறப்படுகிறது.
பாஜக சவுக்கு சங்கருக்கு மறைமுகமாக ஆதரவு கொடுத்து வந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதிமுக சவுக்கு சங்கருக்கு முழுவதுமாக தற்போது வரை ஆதரவாக இருந்து வருகிறது.
அதற்கு உதாரணம்
கோவையை சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் சுகன்யா என்பவர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் அவர் மீது வழக்குப்பதிவு கோவை சிட்டி சைபர் கிரைம் காவல்துறையினர் கடந்த 4-ந்தேதி தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் வைத்து சவுக்கு சங்கரை கைது செய்து சவுக்கு சங்கரிடமிருந்து ஐ போன் மற்றும் ஐபேட் ஆகியவற்றை கோவை சைபர் க்ரைம் காவல்துறையினர் பறிமுதல் செய்திருக்கிறார்கள்.
I PHONE 12 PRO (GREY COLOUR) IMEI NO. 1) 356685117455384, 2)356685119841318 1) 9791094271- JIO,
ரோஸ்மில்
ICCID NO. 89918690400573461518
IPAD PRO(11-INCH)4TH GENERATION, IMEI NO. 355427908488824, SERIAL NO.C4GL2TF2QD) ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்து வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சவுக்கு சங்கர் மீது போடப்பட்ட வழக்கு(sections. 294(b), 509 and 353 IPC r/w section 4 of Tamilnadu prohibition of harassment of Woman Act and section 67 of Iinformation Technology Act,2000) பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
![](https://reportervisionnews.com/wp-content/uploads/2024/05/IMG_20240509_133142.jpg)
சவுக்கு சங்கருடன் தேனியில் விடுதியில் தங்கியிருந்த ராஜரத்தினம்(42), ஓட்டுநர் ராம்பிரபு(28) ஆகியோரை தேனி பழனிசெட்டிபட்டி காவல்துறையினர் விசாரித்தனர். அவர்களது காரில் கஞ்சா இருந்ததை கண்டறிந்த போலீஸார் அதை பறிமுதல் செய்ததோடு,
![](https://reportervisionnews.com/wp-content/uploads/2024/05/8e2ce7fa99f21d4e852cbdbb2a63011b.png)
![](https://reportervisionnews.com/wp-content/uploads/2024/05/IMG_20240509_160936-300x186.jpg)
சவுக்கு சங்கருக்கு சொந்தமான TN-10-BL-2052 என்ற பதிவெண் கொண்ட சில்வர் மெட்டாலிக் கலர் இன்னோவா கிறிஸ்டா வாகனம்.
தேனி பழனிசெட்டிபட்டி காவல்துறை சார்பு ஆய்வாளர் பாக்கியம் காரில் இருந்த கஞ்சா மற்றும் காரை பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றுள்ளார். அது மட்டும் இல்லாமல் சவுக்கு சங்கர் எங்கிருந்த விடுதியின் அறையில் புளுகலர் ரெக்சின் பையில் 200 கிராம் கஞ்சா; பச்சை மற்றும் ப்ரவுன் பார்டர் போட்ட சிறிய கைப்பையில் ஆறு பாலித்தீன் பாக்கெட்டுகளில்இருந்த 209 கிராம் கஞ்சா.
* BOO BOOS CANNA PRO 6 BROWN CONES என்று அச்சிடப்பட்ட கூம்பு வடிவ சிறிய பச்சை நிற காகித பெட்டி -2. காகித பெட்டி ஒன்றில் உள்ள இரண்டு கோன்களில் காக்கி பேப்பரில் கஞ்சா சுற்றப்பட்டு கோன்ஸ்-2ம் அதில் கஞ்சா இல்லாமல் காக்கி பேப்பர் கோன் – 1 -ம் மற்றொரு காகிதபெட்டியில் கஞ்சா இல்லாமல் காக்கி பேப்பர் கோன் 3-ம் இருந்தது.
* கஞ்சா வாங்குவதற்கு பயன்படுத்திய கருப்பு நிறமுடைய ஐ போன் -1 மற்றும் வெளிர் பழுப்பு நிறமுடைய ஆப்பிள் செல்போன் -1 என இரண்டு செல்போன்கள்.
* அவர்கள் தங்கியிருந்த ரிவேரா ரிசார்ட்டில் அறையில், வெள்ளை நிற பேப்பரில் WAVE என்று எழுதப்பட்ட நான்கு சிகரெட்டில் சிகரெட்தூள் மற்றும் கஞ்சா ஆகியவைகள் நிரப்பப்பட்டு சுருட்டி அவர்கள் ரூமில் வைத்து குடிப்பதற்கு வைத்திருந்ததையும் BOO BOOS CANNA PRO 6 BROWN CONES என்று அச்சிடப்பட்ட கூம்பு வடிவ சிறிய பச்சை நிற காகித பெட்டி -2 இருந்தது.
அதில் ஒவ்வொரு காகித பெட்டியிலும் தலா மூன்று கோன்களில் காக்கி பேப்பரில் கஞ்சா சுற்றப்பட்டு மொத்தம்-6 கோன்கள் இருந்தது. மேலும், 500 ரூபாய் நோட்டுகள் 100 எண்ணங்கள் கொண்ட 50,000/ – பணமும் 2) பிரௌன் கலர் பர்சு அதில் பணம் ரூபாய்-1640 (500 ரூபாய் நோட்டுகள்-02, 100 ரூபாய் நோட்டுகள்-05, 50 ரூபாய் நோட்டு-01, 20 நோட்டுகள்-04, 10 ரூபாய் நோட்டுகள் -01,
4 bismi svs
சவுக்கு சங்கர் கார்
சவுக்கு சங்கர் கார்
* HDFC Bank Debit Card 05750016123000000681 4) ராம்பிரபு PAN CARD FOOPR3133G 5) ராம்பிரபு ஓட்டுனர் உரிமம் TN0920210000770
* SBI GLOBAL ATM CARD 6522 9409 2026 9076 6) ராம்பிரபு ஆதார். அடையாள அட்டை 8026 4412 3095 7) Karnataka Bank Domestic DEBIT Card 81737416 0810 1898
* SAVUKKU MEDIA PRIVATE LIMITED என்று அச்சிடப்பட்ட விசிட்டிங் கார்டு – 3,
* ராம்பிரபுவின் புகைப்படம் – 2,
* PROVOGUE என்று பிரண்ட் செய்யப்பட்ட கருப்பு கலர் பர்சு அதில் 1) HDFC Bank Debit card & RAJARATHINAM 4160 2108 1927 6406
2) SBI GLOBAL DEBIT CARD RAJARATHINAM C 4591-6601-6270-6966, 3) HSBC VISA CARD C RAJARATHINAM 4862 6989 2309 5848,
* ராஜரத்தினம் PAN CARD AKKPR6981M. ராஜரத்தினம் ஆதார் அடையாள அட்டை 8236 2904 6853. ராஜரத்தினம் குடும்ப அட்டை NPHH 333170174282. ராஜரத்தினம் ஓட்டுனர் உரிமம் TN0120000009460. பணம் ரூபாய்- 390, 200 ரூபாய் நோட்டு-1, 100 ரூபாய் நோட்டு – 1, 50 ரூபாய் நோட்டு-1, 20 ரூபாய் நோட்டு-2.
* கருப்பு கலர் பர்சு1, அதில் பணம் ரூபாய் 2070/-, 500 ரூபாய் நோட்டுகள்-4, 50 ரூபாய் நோட்டு-1, 20ரூபாய் நோட்டு-1, 2) சங்கர் ஆதார் அடையாள அட்டை -3 (அசல் 1, நகல் 1) 7993 6338 5473.
* சங்கர் ஓட்டுனர் உரிமம் TNO2 20140007725. சங்கர் பான் கார்டு-2 ( அசல் – 1, நகல்- 1) BEOPS0125F. HDFC BANK DEBIT CARD SANKAR A 4160 2108 3184 8570. ICICI BANK DEBIT CARD ACHIMUTHU SANKAR 40170400 0932 3436. சங்கர் புகைப்படங்கள் 3. SAVUKKU MEDIA PRIVATE LIMITED என்று அச்சிடப்பட்ட விசிட்டிங் கார்டு- 5. கருப்பு நிறமுள்ள பின்புறம் மூன்று கேமிராக்கள் உள்ள 1 செல்போன் -1 ஐ நிறுவன லேப் டாப் -0 1 மற்றும் BLUE/BLACK SECOND SKIN என்று அச்சிடப்பட்ட புளு கலர் ரெக்சின் லேப் டாப் பை -01 மற்றும் டைடட்ன் வாட்சிகள் 2. ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளதாக
சவுக்கு சங்கர் உள்ளிட்ட மூவர் மீது தேனி பழனி செட்டிபட்டி போலீஸார்
வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போது காவல்துறையினர் கைப்பற்றப்பட்ட கஞ்சா குறித்து இராஜரத்தினம் காவல்துறையின் இடம் வாக்குமூலம் கொடுத்துள்ளார் அதில் மூன்று நபர்களும் தினந்தோறும் சுய பயன்பாட்டிற்காக கஞ்சாவை வைத்திருப்பதாக சொன்னதாகவும் பதிவு செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கஞ்சா வழக்கில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்ட போது பொய்யான வழக்குகளை பதிவு செய்து கைது செய்வதாக திமுக அரசு மீது எடப்பாடி கடும் குற்றச்சாட்டை வைத்து சவுக்கு சங்கருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் சவுக்கு சங்கருக்கு ஆதரவாக கூறி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் தற்போது சவுக்கு
சங்கரைப் பற்றி அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.
இது சம்பந்தமாக தேனி பகுதியில் உள்ள
ஒரு சில கல்குவாரி உரிமையாளர்கள் மறைமுகமாக பேசி வரும் தகவல் என்னவென்றால்
திமுக ஆட்சிக்கு வந்த பின்பு தேனிக்கு செல்லும் சவுக்கு சங்கருக்கு அதிமுக கட்சி பிரமுகர்கள் நடத்தும் கல்குவாரி உரிமையாளர்கள் பணம் கொடுப்பதை நிறுத்தி விட்டதாகவும் அதனால்
தேனி மாவட்டத்தில் சுமார் 30க்கும் மேற்பட்ட கல்குவாரி மற்றும் எம் சாண்ட் தயாரிக்கும் கிரசர்கள் இயங்கி வருவதில் அரசியல் கட்சி பிரமுகர்கள் நடத்தி வரும் 20-க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் அனுமதி பெற்றதை விட சட்டவிரோதமாக கனிம வளங்களை வெட்டி கடத்தி வருவதாக சவுக்கு சங்கருக்கு முன்னணி தொலைக்காட்சி நிருபர்கள் இரண்டு பேர் மற்றும் புலனாய்வு வார பத்திரிக்கை நிருபர் ஒருவர் ஆகிய மூவரும் தகவல் கொடுத்ததாகவும்
அந்தத் தகவலின் அடிப்படையில் தேனிக்கு சவுக்கு சங்கர் வந்து நட்சத்திர ஓட்டலில் தங்கி கொண்டு தேனி மாவட்டம் கல்குவாரி உரிமையாளர் அசோசியேசன் நிர்வாகிகளிடம் தொடர்பு கொண்டு மாதம் சுமார் 10 லட்சம் ரூபாய் வரை மாமூல் கொடுக்க வேண்டும் இல்லை என்றால் செய்தி வெளியிடுவேன் என்று கல்குவாரி உரிமையாளர்களை மிரட்டியதாகவும்
உரிமையாளர்கள் அசோசியேஷன் முக்கிய நிர்வாகிகள் சவுக்கு சங்கருக்கு நெருக்கமாக இருக்கும் அதிமுக ஆதரவு தொலைக்காட்சியின் தேனி நிருபர்களை தொடர்பு கொண்டு சவுக்கு சங்கரிடம் பேசுமாறு கூறியதாகவும் நட்சத்திர ஓட்டலில் தங்கி இருந்த சவுக்கு சங்கர் இருந்த அறைக்கு திமுக ஆதரவு தொலைக்காட்சியின் நிருபர்கள் இரண்டு பேர் மற்றும் புலனாய்வு வார பத்திரிக்கை நிருபர் மூன்று பேரும் சென்று பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் அப்போதுதான் சவுக்கு சங்கர் தேனியில் நட்சத்திர ஓட்டலில் தங்கி இருப்பதாக கல்குவாரி உரிமையாளர்கள் கோவை சைபர் கிரைம் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில்
கோவை சைபர் கிரைம் காவல்துறையினர் கடந்த 3ஆம் தேதி மாலை ஏழு மணிக்கு நட்சத்திர ஓட்டல் இருக்கும் பகுதியில் சவுக்கு சங்கரை கைது செய்ய திட்டம் செய்துள்ளனர். அதன்படி 4 ஆம் தேதி காலை சுமார் நான்கு மணியிலிருந்து 5 மணிக்குள் சவுக்கு சங்கர் தங்கி இருந்த ஓட்டலின் அறைக்கு கோவை சைபர் கிரைம் காவல்துறையினர் சென்று சவுக்கு சங்கரை கைது செய்தனர். கைது செய்த போது சவுக்கு சங்கர் தங்கியிருந்த விடுதியின் அருகே முன்னணி தொலைக்காட்சி நிருபர்களும் இருந்ததாகவும் அவர்களிடம் சைபர் கிரைம் காவல்துறையினர் விசாரித்த போது நாங்கள் செய்தி சேகரிக்க வந்தோம் என கூறியதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.
அதுமட்டுமில்லாமல் தேனியில் இருந்து பிற மாவட்டங்களுக்கு சட்ட விரோதமாக கஞ்சா சப்ளை செய்யும் மாபியாக்களுடன் சவுக்கு சங்கருக்கு தொடர்பு இருந்ததாகவும் அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.
எது எப்படியோ
சவுக்கு சங்கர் மீது கோவை சைபர் கிரைம் காவல் துறையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு தேடிக் கொண்டிருந்த நிலையில் தேனியில் சவுக்கு சங்கர் தங்கியிருக்கும் தகவலை தேனி மாவட்ட காவல்துறை உளவுத்துறை மற்றும் மாவட்ட கண்காணிப்பாளரின் தனி காவலர்கள் எஸ் பி சி டி
மற்றும் தேனி துணை காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் கோவை சைபர் கிரைம் காவல்துறைக்கு
ஏன் தகவல் கொடுக்கவில்லை என சந்தேகத்தை சமூக ஆர்வலர்கள் எழுப்பி உள்ளனர்.
இதில் முக்கியமாக சவுக்கு சங்கருக்கு தேனி துணை காவல் கண்காணிப்பாளர் பார்த்திபன் ஆதரவாக செயல்பட்டு வந்ததாக தகவல் வெளிவந்துள்ளது. சவுக்கு சங்கர் தேனியில் வந்து தங்கி செல்லும் வரை தேனி நகர காவல்துறையின் முழு ஒத்துழைப்பு இருந்ததாகவும் அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.
எது எப்படியோ தேனியில் சவுக்கு சங்கர் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டிற்கு தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ,தென் மண்டல ஐஜி, டிஐஜி ஆகியோர் நேர்மையான காவல்துறை அதிகாரிகளை நியமித்து விசாரணை நடத்தி சவுக்கு சங்கரின் மாமூல் வேட்டை உண்மையா என கண்டறிந்து உண்மை என தெரிந்தால் சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.