காவல்துறை விழிப்புணர்வு

புரியாத வயதில் அறியாத மனிதனுடன் குழந்தை திருமணம் தடுப்பு விழிப்புணர்வு!

புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை டவுன் சரக எல்லைக்கு உட்பட்ட பகுதியில் காவல்துறை கண்காணிப்பாளர் திருமதி.நிஷா பார்த்திபன் மற்றும் புதுக்கோட்டை டவுன் காவல்துறை துணை கண்காணிப்பாளர் T.K.லில்லி கிரேஸ் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு மையம் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் மனித கடத்தல் தடுப்பு என்ற அமைப்பு மூலம் குழந்தைத் திருமணத்தை தடுப்பதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி மற்றும் ஆலோசனைகளும் வழங்கப்பட்டன. *

புரியாத வயதில் அறியாத மனிதனுடன் திருமணம்.

துள்ளி திரிந்த கால்களும் மெல்ல நடக்கின்றன விரலி மெட்டி அணிந்தனால்…வெட்கம் இல்லாமல் இருக்கும் வயதில் வெட்கத்தோடு இருக்க வைக்கிறது அவளின் திருமணம் குழந்தை திருமணம்…?

Related Articles

6 Comments

  1. Good day! This is my first visit to your blog! We are a team of volunteers and starting a new initiative in a community in the same niche. Your blog provided us valuable information to work on. You have done a outstanding job!

  2. Magnificent items from you, man. I’ve take into account your stuff prior to and you are simply too excellent. I really like what you’ve acquired here, really like what you’re saying and the way in which in which you are saying it. You’re making it enjoyable and you still care for to keep it smart. I can not wait to read much more from you. That is really a terrific web site.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button