Month: November 2022
-
சினிமா
தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவை திவாலானவராக அறிவிக்க மனு!!
திரைப்பட தயாரிப்பாளர்கள் ஞானவேல் ராஜாவை திவாலானவராக அறிவிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு .சென்னை உயர்நீதிமன்ற கட்டுப்பாட்டில் உள்ள சொத்தாட்சியர் தாக்கல் செய்த மனு விரைவில் விசாரணைக்கு…
Read More » -
அரசியல்
2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு கன்னியாகுமரி மாவட்டத்தில்100 இடங்களில் சுவர் விளம்பரம் மூலம் பிரச்சார பணிகளைத் தொடங்கிய பிஜேபி கட்சி மாநில ஊடகப்பிரிவு செயலாளர் திருக்கடல் உதயம்!
2024 நாடாளுமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றியடைய கன்னியாகுமரி மாவட்டத்தில் சுவர் விளம்பரம் மூலம் பிரச்சார பணிகளைத் தொடங்கிய பிஜேபி கட்சி மாநில ஊடகப்பிரிவு செயலாளர் திருக்கடல் உதயம்!!…
Read More » -
காவல் செய்திகள்
விசாரணை என்ற பெயரில் பொதுமக்களிடம் கட்டப்பஞ்சாயத்து செய்து மிரட்டும் புதுக்கோட்டை நகர காவல் உதவி ஆய்வாளர் !? நடவடிக்கை எடுப்பாரா புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்!?
நூதன முறையில் பல கோடி மோசடி செய்துள்ள அரோக்கியா அக்ரோ ஃபார்ம்ஸ் லிமிடெட் நிறுவனம் புதுக்கோட்டை நகர காவல் நிலையத்தில் புகார்! அரோக்கியா அக்ரோ ஃபார்ம்ஸ் லிமிடெட்…
Read More » -
தமிழக அரசு
சென்னை நந்தம்பாக்கம் DLF நிறுவனத்திடம் நில நிர்வாக ஆணையர் பல கோடி பணம் கேட்டு மிரட்டுவதாக அதிர்ச்சி தகவல்!? நிலப் பரிவர்த்தனை, நிலமாற்றம், நில எடுப்பு பிரிவில் அதிகார துஷ்பிரயோகம் செய்து முறைகேடாக பதவி உயர்வு பரிந்துரை செய்துள்ளதாக CLA மீது குற்றச்சாட்டு! நடவடிக்கை எடுப்பாரா தமிழக முதல்வர்!?
கலைஞர் ஆட்சியில் நில நிர்வாக ஆணையர் வழங்கிய பட்டா மற்றும் நில மாற்றம் பரிவர்த்தனையில் முறைகேடு செய்துள்ளதாக ஸ்டாலின் ஆட்சியில் அதிகார துஷ்பிரயோகம் செய்யும் நில நிர்வாக…
Read More » -
மாவட்டச் செய்திகள்
பாஜக சார்பில் பால் விலை உயர்வை கண்டித்து மதுரை வாடிப்பட்டியில் ஆர்ப்பாட்டம்
பாஜக சார்பில் பால் விலை உயர்வைகண்டித்து வாடிப்பட்டியில் ஆர்ப்பாட்டம்! பால் விலை உயர்வை கண்டித்து பாஜக ஆர்ப்பாட்டம் பாஜக சார்பில் பால் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்!மதுரை…
Read More » -
மாவட்டச் செய்திகள்
பிரசவத்திற்கு அனுமதிக்கப்படும் பெண்களிடம் மின்விசிறி வாங்கி கொடுக்குமாறு வற்புறுத்தும் மருத்துவமனை ஊழியர்கள் !?
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்குமா சுகாதாரத் துறை நிர்வாகம்!?பிரசவத்திற்கு அனுமதிக்கப்படும் பெண்களிடம் மின்விசிறி கேட்கும்மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அரசு மருத்துவமனையின் அவல நிலை! நடவடிக்கை எடுக்குமா சுகாதாரத் துறை நிர்வாகம்!?மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சியில் அமைந்துள்ள…
Read More » -
மாநகராட்சி
வைகை அணையிலிருந்து வரும் ராட்சதக் குழாய்கள் உடைந்து சுமார் 10 கன அடி குடிநீர் விவசாய நிலங்களில் பயன்படுத்தும் அவல நிலை! நடவடிக்கை எடுக்காமல் மெத்தனப் போக்கை கடைபிடிக்கும் மதுரை மாநகராட்சி குடிநீர் வாரியம்!?
வைகை அணையில் இருந்து வரும் குடிநீரை விவசாய நிலங்களில் பயன்படுத்தும் அவல நிலை! மதுரை மாநகராட்சியிக்கு குடி நீர் வரும் பிரதான ராட்சத குழாய்களில் நூற்றுக்கும் மேற்பட்ட…
Read More » -
மாவட்டச் செய்திகள்
பேரிடர் காலத்தில் ஆதிதிராவிடர்கள் தங்கும் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள அரசு கட்டிடத்தை மனநல காப்பகம் நடத்தும் தனியாருக்கு தாரை வார்த்த சீர்காழி திட்டை ஊராட்சி!புகார் கொடுத்தும் மீட்க எந்தவித நடவடிக்கை எடுக்காத மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியாளர்!?
சுனாமி அரக்கனிடமிருந்து மீண்டாலும் பணம் படைத்தவர்கள் இருந்து மீளாத சாமானியர்கள்.பேரிடர் காலத்தில் தங்க வைக்கும் அரசு கட்டிடத்தை தனியாருக்கு தாரை வார்த்த சீர்காழி தாலுகா திட்டை ஊராட்சி…
Read More » -
நகராட்சி
கொடிகட்டி பறக்கும் இலஞ்சம்! 20 முதல் 30 சதவீதம் வரை கராராக கரன்சி வாங்கும் புதுக்கோட்டை நகராட்சி பொறியாளர்! குழு குழு அறையில் நகராட்சி ஆணையர்!!
லஞ்சம் கொடிகட்டி பறக்கும் புதுக்கோட்டை நகராட்சி!?நகராட்சியில் நடக்கும் பணிகளுக்கு 20 முதல் 30 சதவீதம் வரை கரன்சி லஞ்ச வாங்கும் புதுக்கோட்டை நகராட்சி பொறியாளரை கடிவாளம் போடுவது…
Read More » -
மாவட்டச் செய்திகள்
அன்னவாசல் பேரூராட்சி அலுவலகத்தில் பல கோடி ரூபாய் ஊழல் முறைகேடு!!?பெண் கிளார்க் மீது குற்றச்சாட்டு! பல வருடங்களாக பராமரிப்பின்றி பாழடைந்து காணப்படும் சமுதாய கழிப்பிடம்!?
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியாளர் நடவடிக்கை எடுக்காத காரணம் என்ன!?பராமரிப்பு இல்லாமல் புதர்கள் மண்டி பாழடைந்த நிலையில் காட்சியளிக்கும் புதுக்கோட்டை மாவட்ட அன்னவாசல் பேரூராட்சியின் சமுதாய கழிப்பறையின் அவலநிலை! கோமாவில் இருக்கும் பேரூராட்சி !?புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியாளரின்…
Read More »