reportervision
-
Uncategorized
சோழவந்தான் பன்னி முட்டி முனியாண்டி கோவில் மண்டலஅபிஷேகம்!
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள பன்னிமுட்டி முனியாண்டிகோவில் கும்பாபிஷேகம் கடந்த மாதம் 04/0323 அன்று நடைபெற்றது. பன்னிமுட்டி முனியாண்டி சுவாமி கோவிலில் மூலவர் மற்றும் பரிவார…
Read More » -
மாவட்டச் செய்திகள்
நிர்வாகம் சீர்கெட்டாலும் பரவாயில்லை தேனி மாவட்ட ஆட்சியரின் கார் கதவுகளை திறந்து விட்டால் போதும் டபுள் புரமோஷன்!? மாதம் 15 லட்சம் வரை கல்லா கட்டும் பஞ்சாயத்து உதவி இயக்குனர் அலுவலகம்!? தமிழக முதல்வர் நடவடிக்கை எடுப்பாரா!?
தமிழ் நாட்டில் அனைத்து மாவட்டங்களில்கிராம ஊராட்சியை பொறுத்த வரை நிர்வாக அதிகாரம் மிக்கவர் ஊராட்சி தலைவராக இருந்தாலும் அவர் அரசு ஊழியர் அல்ல.ஊராட்சி செயலார் (ஊராட்சி எழுத்தர்)…
Read More » -
சினிமா தொழிலாளர்கள்
நடிகர் ராதாரவி தலைமையிலான சினிமா டப்பிங் அலுவலகத்திற்கு மீண்டும் சீல்.
சென்னை விருகம்பாக்கத்தில் இருக்கும் சினிமா மற்றும் சீரியல்களில் நடிகர்களுக்குக் குரல் கொடுக்கும் டப்பிங் கலைஞர்களுக்கென கட்டடத்துடனே விலைக்கு வாங்கப்பட்டது. ஆனா நிர்வாகக் கணக்கில் இடத்தை மட்டும் தனியா…
Read More » -
சினிமா
-
மாவட்டச் செய்திகள்
மதநல்லிணக்க இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சரை ஐ.பெரியசாமி!
திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் சார்பாக மதநல்லிணக்க இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி திண்டுக்கல் நாயுடு மஹாலில் நடைபெற்றது. திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் சார்பாக மதநல்லிணக்க இஃப்தார் நோன்பில்…
Read More » -
சினிமா
வாக்களிப்பவர்கள் 50 சதவீதம் பேர் 70 வயதை தாண்டியவர்கள்!தேர்தல் நடக்கும் இடத்தை மாற்ற தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க முன்னாள் தலைவர் கோரிக்கை!
சென்னை அண்ணா சாலையில் உள்ள பிலிம் சேம்பர் வளாகத்தில் இருக்கும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் அதிகாரி அலுவலகத்திற்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் நடக்கும்…
Read More » -
மாவட்டச் செய்திகள்
இலவச வீட்டு மனை பட்டா வழங்க பல லட்சம் லஞ்சம்! அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மெகா ஊழல் முறைகேடு! நடவடிக்கை எடுப்பாரா குமரி மாவட்ட ஆட்சித்தலைவர்!
ஊழல் இல்லாத குமரி மாவட்டமாக மாற்ற மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பாரா!? அகஸ்தீஸ்வரம் தாலுகாவில் மொத்தம் உள்ள 43 கிராம நிர்வாக அலுவலகங்களில் 39 கிராம நிர்வாக…
Read More » -
காவல் செய்திகள்
நானும் ரவுடிதான் என்று பேசிய காவல் உதவி ஆய்வாளர் இசக்கி ராஜாவின் சம்பளத்தில் ஒரு லட்சம் பிடித்தம் செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு மனித உரிமை ஆணையம் உத்தரவு.
நானும் ரவுடிதான் என்று சொன்ன காவல் உதவி ஆய்வாளர் இசக்கி ராஜாவின் சம்பளத்தில் ஒரு லட்சம் பிடித்தம் செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு மனித உரிமை ஆணையம்…
Read More » -
ஆன்மீகத் தளம்
கோவில் நிர்வாகத்தின் அலட்சியப் போக்கால் அவதியில் பக்தர்கள்! அறநிலையத்துறை ஆணையர் நடவடிக்கை எடுப்பாரா!?
முருகனின் மூன்றாம் படை வீடான தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் 16 ஆண்டுகளுக்கு பிறகு மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சியாக நடைபெற்றது. தமிழ் கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில்…
Read More » -
மாவட்டச் செய்திகள்
நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக செயல்படும் நெமிலி தாசில்தார் !ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பாரா!?
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி தாலுகா உட்பட்ட: உப்பரந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாமலை –(த/பெ.வையாபுரி (அமரர்),39/2, உலகாண்டார் தெரு,சேரி அஞ்சல் )செயல் துறை நடுவர் மற்றும் வருவாய் கோட்டாச்சியர்…
Read More »