-
கனிமவளத்துறை
அரசு அனுமதி இல்லாமல் சட்ட விரோதமாக செயல்பட்டு வரும் கல்குவாரிகள்!
தமிழக அரசுக்கு சுமார் 1000 கோடி ரூபாய் இழப்பு…!
கனிம வளம் கொள்ளைக்கு துணை போகும் சேலம் மாவட்ட கனிமவள துறை பெண் உதவி இயக்குநர் .சேலம் மண்டல புவியியல் மற்றும் சுரங்கத்துறை இணை இயக்குனர் அலுவலக கூட்டரங்கில் ஜூலை இரண்டாம் தேதி இணை இயக்குனர் சுமதி தலைமையில் நடந்த கூட்டத்தில் குவாரி, கிரஷர்…
Read More » -
மாவட்டச் செய்திகள்
எத்தனை விவசாயிகளை காவு வாங்க காத்திருக்கிறதோ!? அச்சத்தில் விவசாயிகள்! திண்டுக்கல் செட்டிநாடு சிமெண்ட் ஸ்டோன் கிரசிங் பிளான்ட் தொழிற்சாலையை அகற்ற நடவடிக்கை எடுப்பாரா திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்!
சிமெண்ட் தொழிற்சாலைகளிலிருந்து வெளிவரும் புகைகள் மற்றும் தூசிகள் விவசாய நிலங்களை பாதிக்கும், மண் மற்றும் நீர் ஆதாரங்களை மாசுபடுத்தும், பயிர் உற்பத்தியைக் குறைக்கும். சிமெண்ட் தொழிற்சாலைகளிலிருந்து வெளிவரும்…
Read More » -
காவல் செய்திகள்
167 காவலர்களை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்ட ஆவடி கூடுதல் காவல் ஆணையர் .
விருப்ப மனு வாங்காமல் பணியிட மாற்றம் செய்யப்பட்டதால் மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாக காவலர்கள் வேதனை!
காவலர்களிடம்
விருப்ப மனு பெற ஆவடி காவல் ஆணையர் மற்றும் தமிழக முதல்வருக்கு கோரிக்கை!2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் தேதி ஆவடி மாநகரக் காவல் ஆணையரகத்தை தமிழக முதலமைச்சர் காணொலி வாயிலாக முறைப்படி துவக்கி வைத்தார். ஆவடி மாநகரக்…
Read More » -
கனிமவளத்துறை
கொள்ளை போகும் இயற்கை வளங்கள். ..!
சீரழியும் நீர்நிலைகள்..!
கண்டுகொள்ளாமல் மாதம் பல லட்சம் கல்லாக கட்டும் திண்டுக்கல் மாவட்ட கனிமவளத்துறை உதவி இயக்குனர்!விவசாய நிலங்களை மேம்படுத்த ஏரி குளம் கண்மாய்களில் களிமண் மற்றும் வண்டல் மண் எடுக்க உத்தரவிட வேண்டும் என விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட தமிழக…
Read More » -
மாவட்டச் செய்திகள்
கோமாவில் இருக்கும் உடுமலை வருவாய்த் துறை அதிகாரிகள்!குடும்பத்துடன் தற்கொலை செய்ய அனுமதி கேட்டு திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்த விவசாயி!
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடந்த மக்கள் குறை தீர்ப்பு நாள் அன்று திருப்பூர் மாவட்டம் உடுமலை வட்டம் சின்னவாளவாடி கிராமத்தைச் சேர்ந்த முரளிதாஸ் தந்தை…
Read More » -
வருவாய்த்துறை
எட்டு மாதங்களாக கோரிக்கையை நிறைவேற்ற மனமில்லாமல் கல் நெஞ்சகாரர்கள் போல் உடுமலை வட்டாட்சியர் மற்றும் கோட்டாட்சியர் ஆகியோர் நடந்து கொண்டதால்
வட்டாட்சியர் அலுவலகத்திலேயே தற்கொலை செய்து கொள்ள விஷம் குடித்த கிராம நிர்வாக அலுவலக உதவியாளரின் அதிர்ச்சி வீடியோ!திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வட்டம் முக்கூடு ஜல்லிபட்டி கிராமத்தில் கிராம உதவியாளராக பணிபுரிந்து வந்த திலீப் என்பவர் மீது கடந்த 06-10-2024 ல் வழக்கு பதிவு செய்யப்பட்டு…
Read More » -
உணவு பாதுகாப்பு
சுகாதாரமற்ற இடத்தில் தரமற்ற மூலப் பொருள்களால் மூலம் தயாரிக்கும் தின்பண்டங்களை சேலம் சங்ககிரி பாலாஜி பேக்கரியில் விற்பனை செய்து வருவதாக அதிர்ச்சி தகவல்!
உணவுப் பாதுகாப்பு மற்றும் தர சட்டம் 2006-ன்படி, தெருவில் கூவி விற்கும் உணவுப் பொருளாக இருந்தாலும், பெரிய உணவகங் களில் விற்கப்படும் உணவாக இருந்தாலும், உணவுப் பொருளை…
Read More » -
காவல் செய்திகள்
திருமணம் செய்ய சொல்லி இன்ஸ்டாவில் தொடர்ந்து மிரட்டி வந்த கஞ்சா போதை வாலிபர்!
தற்கொலை செய்து கொண்ட ஐடி நிறுவனத்தில் வேலை செய்த பெண்ணின் சோக சம்பவம்!மதுரை T.வாடிப்பட்டியை சேர்ந்தவர் கமலி என்ற (காஞ்சனா தேவி) இவர் சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள கண்ணகி நகர் வ உ சி தெருவில் வாடகைக்கு ஒரு அரை…
Read More » -
7 அடி ஆழம் மட்டுமே ஆழ்துளை கிணறு அமைத்து பல லட்சம் மோசடி! கோவை செட்டிபாளையம் பேரூராட்சி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுப்பாரா கோவை மாவட்ட ஆட்சியர்.
https://youtu.be/4lqtqbuFvE4?si=nFsFV67rG-yApJzOhttps://youtu.be/4lqtqbuFvE4?si=nFsFV67rG-yApJzO கோயம்புத்தூர் மாவட்டம், மதுக்கரை வட்டத்தில் இருக்கும் செட்டிபாளையம் பேரூராட்சி ஆகும் மொத்தம் 15 வார்டுகளைக் கொண்டதாகும். பேரூராட்சி தலைவராக ரங்கசாமி பதவி வைக்கிறார். செட்டிபாளையம் பேருராட்சி…
Read More » -
காவல் செய்திகள்
மனைவிக்கு தெரியாமல் இளம் பெண்ணுடன் உல்லாசமாக இருந்ததாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட விருகம்பாக்கம் காவல் ஆய்வாளர் கண்ணன்! அதிர்ச்சி தகவல்!
சென்னை விருகம்பாக்கம் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு தனியாக வசித்து வந்த 25 வயது இளம்பெண்கடந்த 4 மாதத்திற்கு முன் இரவு நேரத்தில் பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் தகராறு…
Read More »