-
மாவட்டச் செய்திகள்
செலவு செய்த தொகையை வழங்க மறுப்பதாக வாடிப்பட்டி யூனியன் வட்டார வளர்ச்சி அலுவலர் மீது
ஊராட்சி மன்ற முன்னாள்
தலைவர்கள்
குற்றச்சாட்டு !
மதுரை மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை!மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நாச்சிகுளம் கருப்பட்டி இரும்பாடி காடுபட்டி திருவாலவாயநல்லூர் ரிஷபம் கட்டக்குளம் ராமையன்பட்டி கச்சை கட்டி விராலிப்பட்டி குட்லாடம்பட்டி உள்ளிட்ட ஊராட்சி மன்ற…
Read More » -
கனிமவளத்துறை
8 மாதத்திற்கு முன்பு உரிமம் ரத்து செய்யப்பட்ட மேகா ப்ளூ மெட்டல் கல்குவாரி சட்ட விரோதமாக செயல்பட
மறைமுக பங்குதாரராக செயல்பட்ட சிவகங்கை மாவட்ட கனிமவளத்துறை உதவி இயக்குனர் !
அதிர்ச்சி தகவல்!சிவகங்கை மாவட்டம் மேகா ப்ளூ மெட்டல் தமிழகத்தில் அதிக குவாரிகள் செயல்படும் மாவட்டங்கள் பட்டியலில்காஞ்சிபுரம், சிவகங்கை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, கோவை ஆகிய ஐந்து மாவட்டங்கள் உள்ளன. குறிப்பாக …
Read More » -
காவல் செய்திகள்
திருமணம் ஆகாத பல இளைஞர்களை குறி வைத்து
காதல் வலை விரித்து பல லட்சம் ரூபாய் மோசடி செய்து ஆடம்பரமாக சொகுசு வாழ்க்கை வந்த கில்லாடி போலி பெண் வழக்கறிஞர்!தேனியில் வசித்து வந்த 28 வயதான இளம் மருத்துவருக்குகடந்த 2023 ஆம் ஆண்டு மே மாதம் முகநூலில் அறிமுகமான நந்தினி என்ற பெண் சொந்த ஊர் ஈரோடு…
Read More » -
உயர் கல்வித்துறை
கடந்த அதிமுக எடப்பாடி ஆட்சியில் படித்த பட்டியில் மற்றும் பழங்குடி மாணவர்களின் (TC) சான்றிதழ்களை வழங்க கட்டாய கட்டணம் கேட்டு மிரட்டும் திண்டுக்கல் SBM கல்லூரி நிர்வாகம்!
மாணவர்களின் வருங்கால நலன் கருதி சமத்துவ நீதி ,திராவிட நாயகன் தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை!பழங்குடி சமூகங்களைச் சேர்ந்த பத்தாம் வகுப்புக்கு மேல் படிப்பைத் தொடரும் மாணவர்களுக்கு குடியிருப்பு மற்றும் குடியிருப்பு அல்லாத உதவித்தொகைகள் இரண்டும் வழங்கப்படுகின்றன. இந்திய அரசின் பட்டியல் பழங்குடி…
Read More » -
உச்ச நீதிமன்றம்
அரசியலமைப்பு சட்டத்தை மீறி அமலாக்கத்துறை செயல்படுவதாகவும்
அரசியலமைப்பு கட்டமைப்பை யாராலும் தொடக் கூட முடியாது!
உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி கடும் கண்டனம்!
டாஸ்மாக் நிறுவனம் 1000 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு விசாரணை செய்ய அமலாக்கத்துறைக்கு தடை விதித்து உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம்!டாஸ்மாக் நிறுவனத்தில் ஆயிரம் கோடி முறைகேடு நடந்து உள்ளதாக டாஸ்மாக் அலுவலகத்தில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையை எதிர்த்து தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகம். டாஸ்மாக் நிறுவனத்தில்…
Read More » -
போக்குவரத்து காவல்துறை
எப்சி, இன்சூரன்ஸ், பர்மிட் இல்லாமல் போக்குவரத்து விதிகளை மீறி மதுரையில் ஆயிரக்கணக்கான ஆட்டோக்கள் இயங்குவதாக அதிர்ச்சி தகவல்!
கண்டுகொள்ளாமல் மாதம் பல லட்சம் ரூபாய் கல்லாக்கட்டும் மதுரை மாநகர் போக்குவரத்து காவலர்கள் மற்றும் மதுரை வட்டார போக்குவரத்து அலுவலர்கள்! நடவடிக்கை எடுப்பாரா மதுரை மாநகர காவல் ஆணையர்!இந்திய மோட்டார் வாகனச் சட்டம், சாலைகளில் வாகனங்கள் ஓட்டுவது மற்றும் போக்குவரத்து விதிகளை ஒழுங்குபடுத்துவது தொடர்பான விதிகளை கொண்டுள்ளது. மோட்டார் வாகன சட்டங்களின்படி, சட்டவிரோதமாக கருதப்படுவதை தவிர்க்க…
Read More » -
Uncategorized
மதுரை மாநகரில் ஓடும் ஆயிரக்கணக்கான ஆட்டோக்களுக்கு எப்சி, இன்சூரன்ஸ், பர்மிட் இல்லை என அதிர்ச்சி தகவல்!
கண்டுகொள்ளாமல் மாதம் பல லட்சம் ரூபாய் கல்லாக்கட்டும் மதுரை வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் மதுரை மாநகர் போக்குவரத்து காவலர்கள்!இந்திய மோட்டார் வாகனச் சட்டம், சாலைகளில் வாகனங்கள் ஓட்டுவது மற்றும் போக்குவரத்து விதிகளை ஒழுங்குபடுத்துவது தொடர்பான விதிகளை கொண்டுள்ளது. மோட்டார் வாகன சட்டங்களின்படி, சட்டவிரோதமாக கருதப்படுவதை தவிர்க்க…
Read More » -
மாவட்டச் செய்திகள்
20 ஆண்டுகளுக்கு மேல் சீரமைகாமல் கிடப்பில் போடப்பட்ட சலை ! பாலம் இல்லாததால் ஆற்றுக்குள் உயிரை பணயம் வைத்து செல்லும் பொதுமக்கள்! பொதுமக்களின் உயிரை துச்சமாக நினைக்கும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சி நிர்வாகம்!
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள ஆத்தூர் தொகுதியில் சின்னாளபட்டி, அகரம், தாடிக்கொம்பு, கன்னிவாடி, ஸ்ரீராமபுரம், அய்யம்பாளையம், சித்தையன்கோட்டை ஆகிய ஏழு பேரூராட்சிகள் உள்ளன. மேலும் ஆத்தூர், ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்திற்குட்பட்ட 48…
Read More » -
உயர் கல்வித்துறை
பல்கலைக் கழக மானியக்குழு மற்றும் அகில இந்திய தொழில் நுட்பக் குழுவின் விதிகளை மீறி ஆசிரியர்களுக்கு மூன்று மாத சம்பளத்தை தராமல் மோசடி செய்து வருவதாக கோவை VSB கல்லூரி நிர்வாகத்தின் மீது புகார்!
கோவை வி எஸ் பி பொறியியல் கல்லூரியில் பணியில் சேரும்போது கட்டாயப்படுத்தி பத்திரம் எழுதி வாங்குவதாக கல்லூரி நிர்வாகம் மீது புகார்! தமிழ்நாட்டில் தனியார் பொறியியல் கல்லூரிகளில்…
Read More »