-
காவல் செய்திகள்
ஆபாச படங்களை காண்பித்து அதேபோல் செய்து காட்ட சொல்லி பாலியல் தொல்லை! ஞான வித்யமந்திர் சிபிஎஸ்இ பள்ளி நிர்வாக அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க மாணவனின் தந்தை கன்னியாகுமரி காவல் கண்காணிப்பாளரிடம் புகார்!
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் தனேஷ் குமார் (43), என்பவர் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:என் மகன் அஸ்விந்த் பிரகாஷ் சிங் (14) கன்னியாகுமரி மாவட்டம் தெங்கம்…
Read More » -
வட்டாரப் போக்குவரத்து அலுவலகம்
கொடி கட்டி பறக்கும் லஞ்சம் ஊழல் முறைகேடு! மோட்டார் வாகன ஆய்வாளர் இல்லாமல் வாகனங்களுக்கு சட்டவிரோதமாக உரிமம் புதுப்பித்து அனுப்பும் புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலக உதவியாளரின் அதிர்ச்சி வீடியோ! நடவடிக்கை எடுக்காமல் கோமாவில் இருக்கும் உயர் அதிகாரிகள்!
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் மோட்டார் வாகன ஆய்வாளராக சிவக்குமார் இருக்கிறார். இவர் மோட்டார் வாகன ஆய்வாளர் சிவக்குமார் அலுவலகத்திற்கு எப்போது வருவார்…
Read More » -
காவல் செய்திகள்
அரசு மதுபான கூடங்களில் அதிகாலை முதல் மீண்டும் களைகட்ட தொடங்கிய மது பாட்டில் விற்பனை! அதிர்ச்சி வீடியோ !
கண்டுகொள்ளாமல் கல்லா கட்டி வரும் திருப்பூர் மாவட்ட மதுவிலக்கு காவல்துறையினர்!திருப்பூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் 400க்கும் மேற்பட்ட அரசு டாஸ்மார்க் மதுபான கூடங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த அரசு மதுபான கூடங்களில் அதிகாலை முதல் மது பாட்டில்…
Read More » -
காவல் செய்திகள்
உடுமலை குடிமங்கலம் அதிமுக எம் எல் ஏ மகேந்திரனுக்கு சொந்தமான தோப்பில்
சிறப்பு உதவி காவல் ஆய்வாளரை வெட்டி கொலை செய்த ரவுடிகள்!
நடந்தது என்ன.!?
அதிர்ச்சி தகவல்!குடிமங்கலம் அதிமுக எம் எல் ஏ மகேந்திரனுக்கு சொந்தமான தோப்பில் வைத்து சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் வெட்டி படுகொலை !நடந்தது என்ன.!?அதிர்ச்சி தகவல்!திருப்பூர் மாவட்டம் உடுமலை…
Read More » -
வனத்துறை
வனத்துறை அலுவலகத்தில் நடந்தது கொலைதான்! தற்கொலையாக மாற்ற முயற்சிக்கும் முக்கிய குற்றவாளிகளான உடுமலை மற்றும் அமராவதி வன சரகர்கள் மீது
நடவடிக்கை எடுக்காமல் மௌனம் காக்கும் (PCCF).
முதன்மை தலைமை வனப் பாதுகாவலர்!?
நடந்தது என்ன!
அதிர்ச்சித் தகவல்வன உயிரின பாதுகாப்புச் சட்டம் -1972 (திருத்தப்பட்டது 2022)ன் படி அரசால் தடை செய்யப்பட்ட வன உயிரினங்கள் மற்றும் இதர கடல்வாழ் உயிரினங்களை வேட்டையாடுதல், துன்புறுத்துதல், வாழ்விடங்களை…
Read More » -
கிரைம் செய்தி
இலவச வீட்டு மனை கேட்டு மனு கொடுத்த இளம் பெண்ணை கர்ப்பம் ஆக்கிய வட்டாட்சியர்!?
நடவடிக்கை எடுக்குமாறு
முதல்வர் தனிப் பிரிவுக்கு புகார்!இராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ரெகுலர் தாசில்தாராக பணிபுரிந்து வருபவர் திருவண்ணாமலை மாவட்டம், செய்யார் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் இவர் ஏற்கனவே வாலாஜா வட்டாச்சியர் அலுவலகத்தில்…
Read More » -
பால்வளத்துறை
திருப்பூர் ஆவின் நிறுவனத்தில் கொடி கட்டு பறக்கும் லஞ்சம் ஊழல் முறைகேடு!
திருப்பூர் மாவட்ட ஆவின் நிர்வாக பொது மேலாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா!?திருப்பூர் பல்லடம் ரோடு வீரபாண்டி பிரிவில் உள்ள ஆவின் நிறுவனத்தில் புதிய அலுவலக கட்டிடம் செயல்பட்டு வருகிறது . ஆவின் பொது மேலாளராக சுஜாதா இருக்கிறார் . முன்னாள்…
Read More » -
வருவாய்த்துறை
காணாமல் போன குளத்தை தேடும் பொதுமக்கள்!
200 கோடி மதிப்புள்ள அரசுக்கு சொந்தமான குளத்தை ஆட்டையை போட்டு பல லட்சம் லஞ்சம் வாங்கிக் கொண்டு தியாகராஜர் கல்லூரிக்கு பட்டா போட்டு கொடுத்துள்ள மதுரை வருவாய்த்துறை அதிகாரிகள்!
அதிர்ச்சி தகவல்!அரசு புறம்போக்கு நிலங்கள் மேய்ச்சல் நிலங்கள், தரிசு நிலங்கள், ஆறு, ஓடை, குளம், வாய்க்கால் போன்ற நீர்நிலைகள், சாலைகள், இடுகாடுகள் போன்ற பொதுப் பயன்பாட்டிற்கான நிலங்கள் அரசு…
Read More » -
கனிமவளத்துறை
அரசு அனுமதி இல்லாமல் சட்ட விரோதமாக செயல்பட்டு வரும் கல்குவாரிகள்!
தமிழக அரசுக்கு சுமார் 1000 கோடி ரூபாய் இழப்பு…!
கனிம வளம் கொள்ளைக்கு துணை போகும் சேலம் மாவட்ட கனிமவள துறை பெண் உதவி இயக்குநர் .சேலம் மண்டல புவியியல் மற்றும் சுரங்கத்துறை இணை இயக்குனர் அலுவலக கூட்டரங்கில் ஜூலை இரண்டாம் தேதி இணை இயக்குனர் சுமதி தலைமையில் நடந்த கூட்டத்தில் குவாரி, கிரஷர்…
Read More » -
மாவட்டச் செய்திகள்
எத்தனை விவசாயிகளை காவு வாங்க காத்திருக்கிறதோ!? அச்சத்தில் விவசாயிகள்! திண்டுக்கல் செட்டிநாடு சிமெண்ட் ஸ்டோன் கிரசிங் பிளான்ட் தொழிற்சாலையை அகற்ற நடவடிக்கை எடுப்பாரா திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்!
சிமெண்ட் தொழிற்சாலைகளிலிருந்து வெளிவரும் புகைகள் மற்றும் தூசிகள் விவசாய நிலங்களை பாதிக்கும், மண் மற்றும் நீர் ஆதாரங்களை மாசுபடுத்தும், பயிர் உற்பத்தியைக் குறைக்கும். சிமெண்ட் தொழிற்சாலைகளிலிருந்து வெளிவரும்…
Read More »