-
மாவட்டச் செய்திகள்
இலவச பயிற்சி கையேடுகளை தன்னார்வ பயிலும் வட்ட மாணவர்களுக்குவழங்கிய ஆட்சியர்.
காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இன்று (03.09.2021) மாவட்ட ஆட்சியர் டாக்டர் மா.ஆர்த்தி அவர்கள் பயிற்சி வகுப்பினை துவக்கி வைத்து, இலவச பயிற்சி…
Read More » -
Uncategorized
2021 மாதம் வரை காலியாகவுள்ள 1 மாவட்ட ஊராட்சி வார்டு, 3 ஊராட்சி ஒன்றிய வார்டு, 4 கிராம ஊராட்சி தலைவர் மற்றும் 46 கிராம ஊராட்சி வார்டு பதவியிடங்கள் என மொத்தம் 54 பதவியிடங்களுக்கு சாதாரணத் தற்செயல் தேர்தல்கள் நடத்துவதற்காக 188 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஊரக உள்ளாட்சி சாதாரண/தற்செயல் தேர்தல்கள் 2021-க்காக தயார் செய்யப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சியர் வெளியிட்டார்கள். விருதுநகர்…
Read More » -
மாவட்டச் செய்திகள்
தாய் தந்தையை இழந்த 13 வயது மாணவனுக்கு கல்விக் கட்டணம் இல்லாமல் படிக்க பள்ளிக்கு உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியர்.
விருதுநகர் மாவட்டம்திருச்சுழி வட்டம், குரவைகுளத்தை சேர்ந்த தாய், தந்தையை இழந்த செல்வன்.வெற்றிவேல் என்ற மாணவனின் பள்ளிப்படிப்பை தொடர்வதற்கு உதவிய மாவட்ட ஆட்சியர். விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக…
Read More » -
உலகம்
நேபாளத்தில் நிலச்சரிவு 6 பேர் பலி 2 பேர் மாயம்!
நேபாளத்தில் பர்பாத் என்ற மாவட்டத்தில் இன்று காலை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 6 பேர் உயிரிழப்பு; 2 பேர் மாயம்; காணாமல்போனவர்களை தேடும் பணி தீவிரம்.
Read More » -
தமிழ்நாடு
சட்டப்பேரவையில் இன்று வனத்துறை மானிய கோரிக்கை!
சட்டமன்றத்தில் வனத்துறை மானிய கோரிக்கை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம்ஆகிய இரு அமைச்சர்கள் துறைகள் தொடர்பான விவாதம் நடைபெற உள்ளது. முதன் முறையாக தமிழக அமைச்சரவையில் காலநிலை…
Read More » -
தமிழ்நாடு
சேலத்தில் திருச்சி மாவட்ட ஆட்சியர் கார் விபத்து!
சேலத்தில் நிகழ்ச்சியில் பங்கேற்று திரும்பிய போது திருச்சி மாவட்ட ஆட்சியர் சென்ற கார் விபத்துக்குள்ளானது. ஆட்சியர் சிவராசு சென்ற கார் நாசநாயக்கன்பட்டியில் விபத்தில் சிக்கியது. இதில் கார்…
Read More » -
இந்தியா
கர்நாடகத்தில் பட்டியல் வகுப்பை சேர்ந்த ஒருவரை சிறுநீர் குடிக்க வைத்த காவல் உதவி ஆய்வாளர் சிறையில் அடைப்பு..
கர்நாடகத்தில் பட்டியல் வகுப்பை சேர்ந்த ஒருவரை சிறுநீர் குடிக்க வைத்த காவல் உதவி ஆய்வாளர் சிறையில் அடைக்கப்பட்டார். கர்நாடகத்தின் சிக்கமகளூரு அருகே கிருகுண்டாவை சேர்ந்த புனித என்பவரை…
Read More » -
தமிழ்நாடு
இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் செப்.11-ல் மரியாதை செலுத்த பொதுமக்களுக்கு அனுமதி இல்லை..
பரமக்குடியில் கொரோனா பரவல் காரணமாக இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் செப்.11-ல் மரியாதை செலுத்த அனுமதி இல்லைகொரோனா பரவல் காரணமாக பரமகுடியிலுள்ள இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் செப்.11-ல் மரியாதை…
Read More » -
காவல் செய்திகள்
தமிழகத்தில் சிறந்த காவல் நிலையமாக தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மேற்கு காவல் நிலையம் தேர்வு
தமிழகத்தில் உள்ள 1552 காவல் நிலையங்களில் சிறந்த காவல் நிலையங்களில் ஒன்றாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி மேற்கு காவல் நிலையம் தேர்வு செய்யப்பட்டு தமிழக அரசு…
Read More » -
அரசியல்
21 வன்னிய தியாகிகளை துப்பாக்கி சூடு நடத்தி கொன்றது எம்ஜிஆர்!!
1987 ல் வன்னியர் இடஒதுக்கீடு கேட்டு போராட்டத்தில் ஈடுபட்ட போது அன்றைய எம்.ஜி.ஆர் தலைமையில் இருந்த ADMK அரசு 21 வன்னிய தியாகிகளை துப்பாக்கி சூடு…
Read More »