-
தமிழ்நாடு
கொரோனா தடுப்பூசி போட்டிருந்தால் மட்டுமே டாஸ்மாக் கடைகளில் மதுபானம் விற்கப்படும்!
நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு மட்டுமே டாஸ்மாக் மதுபானம்: மாவட்ட ஆட்சியர்நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு மட்டுமே டாஸ்மாக் மதுபானம்…
Read More » -
தமிழ்நாடு
தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் ஆணை!
தமிழகம் முழுவதும் 41 சிலை கடத்தல் வழக்குகள் தொடர்பான ஆவணங்கள் மாயமான விவகாரம் ஆவணங்கள் மாயமான விவகாரம் தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு…
Read More » -
இந்தியா
யூடியூப் மற்றும் சமூக வலைதள வழக்குகள் உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றம் தலைமை நீதிபதி N.V.இரமணா உத்தரவிட்டுள்ளார்.
யூடியூப் போன்ற சமூக வலைத் தளங்களில் பொய்யான செய்திகள் பரப்பப்படுகின்றன.அதிகார மிக்கவர்களின் கருத்துக்களை மட்டுமே எதிரோலிப்பவையாக இத்தகைய நிறுவனங்கள் உள்ளன.மதச் சாயம் பூசப்பட்டு வெளியிடப்படும் செய்திகளால் நாட்டுக்கு…
Read More » -
தமிழ்நாடு
தலைமைச் செயலகத்தில் இயங்கி வரும் முதல்வர் தனி பிரிவில் நேரில் மனு தருவதை தவிர்க்க அரசு வேண்டுகோள்!
முதல்வரின் தனிப்பிரிவில் நேரில் மனு தருவதை தவிர்த்து.com இணையதள சேவையை பயன்படுத்த அறிவுறுத்தல்முதலமைச்சரின் தனிப்பிரிவில் நேரில் மனு தருவதை தவிர்த்து இணையதள சேவையை பயன்படுத்தலாம் என்று தமிழ்நாடு…
Read More » -
காவல் செய்திகள்
பூட்டிய வீடுகளில் திருடியவர்களை பொறி வைத்துப் பிடித்த மதுரை மாவட்ட காவல் துறையினர்!
மதுரை மாவட்டத்தில் திருமங்கலம்,உசிலம்பட்டி, சமயநல்லூர் T.வாடிப்பட்டி ஆகிய பகுதிகளிலும் மற்றும் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதிகளில், பகல் நேரங்களில் பூட்டிய வீடுகளில் பூட்டை உடைத்து உள்ளே இருக்கும்…
Read More » -
காவல் செய்திகள்
சமூக விரோதிகளுக்கு உடந்தையாக இருந்த காவல் ஆய்வாளர் சில்வியா ஜாஸ்மின் காத்திருப்போர் பட்டியல் !தென்மண்டல ஐஜி அதிரடி நடவடிக்கை!
மதுரை மாவட்டம் T.வட்டிப்பட்டி காவல் நிலையத்தில் ஆய்வாளராகப் பணி செய்த சில்வியா ஜாஸ்மின் காத்திருப்போர் பட்டியலில் வைத்து அதிரடி நடவடிக்கை எடுத்த தென்மண்டல ஐஜி. காவல் ஆய்வாளர்…
Read More » -
காவல் செய்திகள்
சென்னையில் வீடு வாடகைக்கு விடும் உரிமையாளர்களுக்கு அதிரடி உத்தரவு.காவல் ஆணையர் சங்கர் ஜிவால்
சென்னையில் சொந்த வீடு வைத்துள்ளவர்கள் தங்கள் வீடுகளில் வசிக்கும் வாடகைதாரர்களின் விவரத்தை அக்டோபர் 26-ம் தேதிக்குள் தாங்கள் வசிக்கும் எல்லைக்குள் உள்ள காவல் நிலையத்தில் தெரிவிக்க வேண்டும்…
Read More » -
இறந்தவர் உயிருடன் வங்கிக்கு வந்த அதிசயம்!!
லஞ்சம் வாங்கிக் கொண்டு இறப்பு சான்றிதழ் வழங்கிய தாசில்தார் மீது நடவடிக்கை எடுக்காத மாவட்ட ஆட்சியர்! இறந்தவர் என்று போலி சான்றிதழ் வழங்கிய வட்டாட்சியர் விஏஓ இவர்கள்…
Read More » -
காவல் செய்திகள்
தலைமறைவாக இருந்த பெண் காவல் ஆய்வாளர் கைது!
ரூ.10 லட்சத்தை பறித்த வழக்கில் தலைமறைவாக இருந்த மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை காவல் நிலைய பெண் காவல் ஆய்வாளர் வசந்தி கைது! நாகமலை புதுக்கோட்டை காவல்…
Read More » -
Uncategorized