-
கோலிவுட் சினிமா
செய்யாத குற்றத்திற்காக நீண்ட காலம் சிறையில் இருப்பவர்கள் பற்றிய உண்மை சம்பவம் தான் “ஃபைண்டர்”
நடிகர் சார்லி நடித்த ஃபைண்டர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நடிகர், இயக்குநர் எஸ் ஜே சூர்யா ஆகியோர் வெளியிட்டனர். உண்மை சம்பவத்தின்…
Read More » -
மாவட்டச் செய்திகள்
திண்டுக்கல் மாவட்டத்தில் தொடர்ந்து கனிம வளம் கடத்தல் கண்டுகொள்ளாத கனிமவளத் துறை & வருவாய் துறை,காவல்துறை அதிகாரிகள்!
திண்டுக்கல் மாவட்டம் பழனி கொடைக்கானல் செல்லும் ஒத்தக்கடை பகுதியில் கனிம வளம் கடத்திச் செல்லும் அதிர்ச்சி வீடியோ! திண்டுக்கல் மாவட்ட கனிமவளத்துறை உதவி இயக்குனர் திண்டுக்கல் மாவட்டம்…
Read More » -
காவல் செய்திகள்
காவல் நிலையத்தில் கட்டப்பஞ்சாயத்து செய்ய மாட்டேன், நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்ட மதுரை திலகர் திடல் பெண் காவல் ஆய்வாளர் விமலா!
தமிழகத்தில் 1992 ஆம் ஆண்டு முதன் முதலாக அனைத்து பெண்களுக்காக சென்னையில் ஆயிரம் விளக்கு பகுதியில் அனைத்து மகளிர் காவல் நிலையம் ஆரம்பிக்கப்பட்டது. அப்போது பல விமர்சனங்கள்…
Read More » -
மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி
மாற்றுத்திறனாளி ஆசிரியர் & மாணவர்களுக்கு அடிப்படை வசதி இல்லாத திருவண்ணாமலை செங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி! நடவடிக்கை எடுப்பாரா தமிழக முதல்வர்!
மாற்றுத்திறனாளிகளின் கனவு நாயகனாக விளங்கும் தமிழக முதல்வர் ஸ்டாலின் சில தினங்களுக்கு முன்பு மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக அதிகாரிகளை அழைத்து மாற்றுத்திறனாளிகளுக்கான அடிப்படை வசதிகளை விரைவாக முடித்து…
Read More » -
காவல் செய்திகள்
கார் எண் என்னுடையது அல்ல’ திரிபுராவைச் சேர்ந்த நபர் தமிழ்நாடு காவல்துறையை டேக் செய்து புகார்!
கரூர் சர்ச் பார்க் கார்னர் சிக்னல் கார் எண் என்னுடையது அல்ல’ தமிழ்நாடு காவல்துறையை டேக் செய்து புகார் செய்த நபர் ட்விட்டர் மூலம் பதிவிட்டிருப்பது, சமூக…
Read More » -
நீதி மன்றம் தீர்ப்பு
பலமுறை நீதிமன்றம் உத்தரவிட்டும் பட்டா வழங்க மறுக்கும் மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் நில நிர்வாக ஆணையர் !நேரில் ஆஜராக மதுரை நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
பட்டா வழங்க மறுக்கும் மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் நில நிர்வாக ஆணையர் நேரில் ஆஜராக மதுரை நீதிமன்றம் உத்தரவு!நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நில நிர்வாக ஆணையர்…
Read More » -
லஞ்ச ஒழிப்புத் துறை
எடப்பாடி ஆட்சியில் சுடுகாடு உட்பட 44 அரசு நிலங்களை தனியார் பெயரில் பத்திரப்பதிவு செய்து கொடுத்த மாவட்ட பெண் பதிவாளரை நிரந்தரப் பணி நீக்கம் செய்த பத்திரப் பதிவு ஐஜி.
அதிமுக ஆட்சியில் 2015 ஆம் ஆண்டு ஏரி, குளம் போன்ற நீர் நிலைகளை வேறு உபயோகத்துக்குப் பயன்படுத்த அரசுக்கு அதிகாரம் இல்லை என்றும் நீர் நிலைகள் ஆக்கிரமிக்கப்படுவதை…
Read More » -
காவல் செய்திகள்
வேலை வாங்கி தருவதாக 5 லட்சம் பணம் மோசடி செய்ததாக நாமக்கல் காவல் உதவி ஆய்வாளர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை அதிர்ச்சித் தகவல்!
ஐந்து லட்சம் பெற்றுக் கொண்டு வேலையும் வாங்கித் தராமல், பணமும் திருப்பித் தராமல் ஏமாற்றி வந்த உதவி ஆய்வாளர் பூபதி மீது வழக்கு பதிவு செய்து நாமக்கல் லஞ்ச…
Read More » -
நீதி மன்றம் தீர்ப்பு
பட்டா முக்கியமா!? பத்திரம் முக்கியமா!?
பத்திரம் தான் முக்கியம் உச்சநீதி மன்றம்!தமிழகத்தில் பத்திரப்பதிவு துறையால் வழங்கப்படும் ஆவணங்களில் மாற்றங்களை செய்து பலர் மோசடியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள்.. இதனால் இவைகளுக்கெல்லாம் ஒரு கடிவாளம் போடவே, இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது..குறிப்பாக,…
Read More » -
மாவட்டச் செய்திகள்
மதுரை வாடிப்பட்டி திடக்கழிவு மேலாண்மை குப்பை கிடங்கில் தொடரும் சர்ச்சை! மௌனம் காக்கும் மதுரை மாவட்ட ஆட்சியர்!
மதுரை மாவட்டம் டி வாடிப்பட்டி குலசேகரன் கோட்டை பகுதியில் அமைந்துள்ள திடக்கழிவு மேலாண்மை கிடங்கில் தொடர்ந்து முறைகேடு நடப்பதாக வாடிப்பட்டி பேரூராட்சி அதிமுக கவுன்சிலர்கள் மாவட்ட ஆட்சியரிடம்…
Read More »