-
காவல் செய்திகள்
வேலை வாங்கி தருவதாக 5 லட்சம் பணம் மோசடி செய்ததாக நாமக்கல் காவல் உதவி ஆய்வாளர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை அதிர்ச்சித் தகவல்!
ஐந்து லட்சம் பெற்றுக் கொண்டு வேலையும் வாங்கித் தராமல், பணமும் திருப்பித் தராமல் ஏமாற்றி வந்த உதவி ஆய்வாளர் பூபதி மீது வழக்கு பதிவு செய்து நாமக்கல் லஞ்ச…
Read More » -
நீதி மன்றம் தீர்ப்பு
பட்டா முக்கியமா!? பத்திரம் முக்கியமா!?
பத்திரம் தான் முக்கியம் உச்சநீதி மன்றம்!தமிழகத்தில் பத்திரப்பதிவு துறையால் வழங்கப்படும் ஆவணங்களில் மாற்றங்களை செய்து பலர் மோசடியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள்.. இதனால் இவைகளுக்கெல்லாம் ஒரு கடிவாளம் போடவே, இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது..குறிப்பாக,…
Read More » -
மாவட்டச் செய்திகள்
மதுரை வாடிப்பட்டி திடக்கழிவு மேலாண்மை குப்பை கிடங்கில் தொடரும் சர்ச்சை! மௌனம் காக்கும் மதுரை மாவட்ட ஆட்சியர்!
மதுரை மாவட்டம் டி வாடிப்பட்டி குலசேகரன் கோட்டை பகுதியில் அமைந்துள்ள திடக்கழிவு மேலாண்மை கிடங்கில் தொடர்ந்து முறைகேடு நடப்பதாக வாடிப்பட்டி பேரூராட்சி அதிமுக கவுன்சிலர்கள் மாவட்ட ஆட்சியரிடம்…
Read More » -
சினிமா
போதை தடுப்பு சட்டம் 1985 போதை பொருட்களை ஆதரிக்கும் வகையில் லியோ படத்தில் பாடிய நடிகர் விஜய் மீது சட்டப்பிரிவு 31-A படியும் நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு கோரிக்கை!
நடிகர் விஜய் மீது போதை தடுப்பு சட்டம் 1985 போதை பொருட்களை ஆதரிக்கும் வகையிலும் பாடலை வெளியீடு செய்த நபர்கள் மீது சட்டப்பிரிவு 31-A படியும் நடவடிக்கை…
Read More » -
தமிழக அரசு
மருத்துவ காப்பீடு அடையாள அட்டையில் புகைப்படம் இல்லாததால் முறைகேடு நடப்பதாக குற்றச்சாட்டு! புகைப்படத்துடன் அடையாள அட்டை வழங்க தமிழ்நாடு அரசு முடிவு!
தற்போது யுனெடைட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் மூலம் தமிழ்நாட்டில் அரசு ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறும் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு வழங்கப்பட்டு வருகிறது. .இதற்காக கொடுக்கப்பட்டு…
Read More » -
காவல் செய்திகள்
போதை பொருள் விற்றவரிடம் 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய அலங்காநல்லூர் காவல் உதவி ஆய்வாளர்! அதிரடியாக சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்ட மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்!
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் செல்லும் வழியில் உள்ள கோவில் பாப்பாகுடி, பொதும்பு பகுதிகளில்இரவு நேரங்களில் டவுசர் அணிந்துக் கொண்டு கொள்ளையர்கள் கும்பலாக வந்து வீடுகளை நோட்டமிட்டு வழிப்பறி…
Read More » -
காவல் செய்திகள்
-
தமிழக அரசு
இந்திய குடிமகன் யாராக இருந்தாலும் பச்சை மையால் கையெழுத்து போடலாம் ! போடக் கூடாது என்ற அரசு ஆணை அதிகார அமைப்பில் இல்லை! தேனி மாவட்ட வருவாய்த்துறை!
பச்சை மையால் யார் யார் கையெழுத்து போடலாம்!? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் முதல்வர் மத்திய அமைச்சர்கள் மாநில அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே பச்சை மயில் கையெழுத்து…
Read More » -
மாவட்டச் செய்திகள்
நீர் நிலைகளில் உரிய அனுமதி இல்லாமல் சட்ட விரோதமாக கிரவல் மண் கடத்த பல்லடம் வட்டாட்சியருக்கு பல லட்சம் லஞ்சம்!நடவடிக்கை எடுப்பாரா திருப்பூர் மாவட்ட ஆட்சியர்!
கடந்த மாதம் பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் கல் குவாரி மற்றும் கிரசர் உரிமையாளர்களுடன் வருவாய்த்துறை , கனிமவளத்துறை , காவல்துறை , அதிகாரிகள் ஆலோசனைக்கூட் டம் பல்லடம்…
Read More » -
மாவட்டச் செய்திகள்
மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பத்தைக் கருணையே இல்லாமல் ஒரு வருடமாக கிடப்பில் போட்டு மெத்தனப் போக்கை கடைபிடிக்கும் திருப்பூர் மாவட்ட ஆவின் பொது மேலாளர் !தமிழக முதல்வர் கருணை காட்டுவாரா!?
ஒரு வருடமாக மாற்றுத்திறனாளிகளின் விண்ணப்பத்தைக் கிடப்பில் போட்டு வைத்திருக்கும் கருணையே இல்லாமல் கிடப்பில் போட்டு மெத்தனப் போக்கை கடைபிடிக்கும் திருப்பூர் மாவட்ட ஆவின் மேலாளர்! தமிழக முதல்வர்…
Read More »